பொருட்களை நிர்ணய விலைக்கு அதிகமாக விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை!

Wednesday, December 20th, 2017

பண்டிகை காலப்பகுதியில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிப்பது தொடர்பான நடவடிக்கைகள் எடக்கப்படும் என்று நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகார சபையின் தலைவர் ஹசித்த திலக்கரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த 16 ஆம் திகதி வரையில் நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட 3500 முற்றுகை மூலம் கூடுதலான விலைக்கு பொருட்களை விற்ற மற்றும் சட்டத்தை மீறிய 1000 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts:

சுபீட்சம் நிறைந்த வாழ்வியலை கட்டியெழுப்பும் திருநாளாக அமையட்டும் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வா...
அரச ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் கடமையாற்றும் யுகம் உருவாக்கப்பட்டுள்ளது - உயர் தரத்தில் தமது பணியை பொது...
சாதாரண தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவுமுதல் தடை - பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்ப...

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் ரோந்துகள் அதிகரிக்கப்படும் - சிவில் பாதுகாப்புக் கூட்டத்தில் பொலிஸ் அதிகாரி த...
அமெரிக்கா – இலங்கை இடையிலான உறவு வலுவாக உள்ளது - உறவுகளை மேலும் வலுப்படுத்தி இணைந்து பணியாற்றத் தய...
மட்டக்களப்பில் ஆகக்குறைந்த அளவிலானோரே தடுப்பூசி ஏற்றிக்கொண்டுள்ளனர்: விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹே...