பெருந்தோட்டத்துறை வைத்தியசாலைகள் அபிவிருத்தி – அமைச்சர் ராஜித!
Tuesday, January 31st, 2017
பெருந்தோட்டத்துறை வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் மாகாணங்களிலுள்ள தோட்ட வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவிருப்பதாக அமைச்சர் கூறினார். மாகாண சுகாதார அமைச்சர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் போதே அமைச்சர் இந்த விடயத்தை வெளியிட்டார்.
நாடு பூராகவும் உள்ள 20 தோட்டப்புற வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்யவென சுகாதார அமைச்சு 2016ம் ஆண்டில் 41 கோடி ரூபாவை ஒதுக்கியிருந்ததாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

Related posts:
இலங்கை அரசாங்கத்தின் மொத்த சொத்து மதிப்பு!
பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பது தொடர்பாக இதுவரையில் எவ்வித தீர்மானமும் இல்லை - இராணுவத் தளபதி!
உள்ளுராட்சி மன்றங்களின் சில அதிகாரிகள் உரிய முறையில் சேவையை வழங்குவதில்லை - செயற்பாடுகளுக்காக அரசாங்...
|
|
|
சுற்றுலா பயணிகள் பதிவு செய்யப்பட்ட விடுதிகளில் மாத்திரமே தங்க முடியும் - அமைச்சர் பிரசன்ன ரணத்துங்க...
கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் - பொதுமக்களிடம் கொரோனா செ...
நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுவது கொடுப்பனவே தவிர ஊதியம் அல்ல - நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயக...


