பெருந்தோட்டத்துறை வைத்தியசாலைகள் அபிவிருத்தி – அமைச்சர் ராஜித!
Tuesday, January 31st, 2017பெருந்தோட்டத்துறை வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் மாகாணங்களிலுள்ள தோட்ட வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவிருப்பதாக அமைச்சர் கூறினார். மாகாண சுகாதார அமைச்சர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் போதே அமைச்சர் இந்த விடயத்தை வெளியிட்டார்.
நாடு பூராகவும் உள்ள 20 தோட்டப்புற வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்யவென சுகாதார அமைச்சு 2016ம் ஆண்டில் 41 கோடி ரூபாவை ஒதுக்கியிருந்ததாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.
Related posts:
யாழ்ப்பாணத்தில் அதிபர் - ஆசிரியர் உட்பட 15 பேருக்கு கொரோனா!
மஞ்சள் கோட்டில் கால் வைத்தால் வாகனம் நிற்கும் என்ற நம்பிக்கை கொண்டோம் –கிளிநொச்சி விபத்தில் சிக்கி ச...
பிரதமர் பதவிக்கு பொருத்தமான ஒருவரது பெயரை பரிந்துரை செய்தால் பதவி விலக தயார் -தேரர்களிடம் வாக்குறுதி...
|
|