சுற்றுலா பயணிகள் பதிவு செய்யப்பட்ட விடுதிகளில் மாத்திரமே தங்க முடியும் – அமைச்சர் பிரசன்ன ரணத்துங்க!
Tuesday, June 23rd, 2020ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதிமுதல் நாட்டிற்குவரும் சுற்றுலா பயணிகள் சுற்றுலா அதிகார சபையினால் பதிவு செய்யப்பட்ட விடுதிகளில் மாத்திரமே தங்க முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணத்துங்க தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறை சுகாதார அமைச்சின் ஆலாசனைக்கமைய எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதுவரை 5 ஆயிரம் வரையிலான சுற்றுலா விடுதிகள் சுற்றுலா அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மின்சாரத் தடையின் பின்னணியில் சதி - ஜனாதிபதி கோட்டாபய அதிரடி உத்தரவு!
இலங்கையில் இரண்டாம் கட்டத்தில் கொரோனா: அடுத்த இரண்டு வாரங்களும் மிக ஆபத்தானவை என எச்சரிக்கும் வைத்தி...
யுக்ரைனிய சுற்றுலாப் பயணிகளின் நுழைவு அனுமதியினை நீடிப்பது குறித்து அரசாங்கம் அவதானம்!
|
|