சுற்றுலா பயணிகள் பதிவு செய்யப்பட்ட விடுதிகளில் மாத்திரமே தங்க முடியும் – அமைச்சர் பிரசன்ன ரணத்துங்க!

Tuesday, June 23rd, 2020

ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதிமுதல் நாட்டிற்குவரும் சுற்றுலா பயணிகள் சுற்றுலா அதிகார சபையினால் பதிவு செய்யப்பட்ட விடுதிகளில் மாத்திரமே தங்க முடியும் என அமைச்சர்  பிரசன்ன ரணத்துங்க தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறை சுகாதார அமைச்சின் ஆலாசனைக்கமைய எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரை 5 ஆயிரம் வரையிலான சுற்றுலா விடுதிகள் சுற்றுலா அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: