போதைப் பொருள் பாவனையே குற்றச் செயல்களுக்கு முக்கிய காரணம் – ஜனாதிபதி!

Friday, November 3rd, 2017

நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் சட்டமீறல்களுக்கு முக்கியமாக அமைவது போதைப் பொருள் பாவனையே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அம்பலங்கொடையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.போதைப் பொருள்பாவனையற்ற சமுகம் ஒன்றை உருவாக்குவதற்காக  அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.

Related posts: