தினசரி செய்திகள்

கடும் சுகாதாரப் பாதுகாப்புடன் போக்குவரத்து சபைக்குரிய பேருந்துகள் சேவையில் – சபையின் பிரதி பொதுமுகாமையாளர்!

Tuesday, April 27th, 2021
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான அனைத்து பஸ் வண்டிகளும் இன்று முதல் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று சபையின் பிரதி பொதுமுகாமையாளர் பண்டுக சுவர்ணஹங்ஸ தெரிவித்துள்ளார். ஆசன... [ மேலும் படிக்க ]

சுகாதார பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்காவிட்டால் ஆபத்தான நிலையை சந்திக்க நேரிடும் – சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை!

Tuesday, April 27th, 2021
வார இறுதி விடுமுறையின் பின்னர் பிரதான நகரங்களில் மக்கள் ஒன்றுகூடுவதால் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு தொற்றுநோயியல் பிரிவின் தலைமை அதிகாரி வைத்தியம் சுதத் சமரவீர... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்கள் பணிக்கமர்த்துவது தொடர்பில் விசேட சுற்றறிக்கை!

Tuesday, April 27th, 2021
அரச ஊழியர்கள் பகுதி பகுதியாக பணிபுரியும் வகையிலான திட்டங்களுடன் கூடிய சுற்றறிக்கை ஒன்று இன்றையதினம் (27) வெளியிடப்படவுள்ளதாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு... [ மேலும் படிக்க ]

ஆபத்தை நெருங்கியுள்ளோம் – வைத்தியசாலைகளின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் இடமில்லை – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி தெரிவிப்பு!

Tuesday, April 27th, 2021
நாட்டில் ஒரு நாளில் 1000 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் அபாயகரமான நிலையில் நாடு உள்ளது என ஒப்புக் கொண்டிருக்கும் கொவிட் கட்டுப்பாட்டுக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி... [ மேலும் படிக்க ]

அலட்சியம் காட்டினால் கடுமையான கட்டுப்பாடுகளை பிரயோகிக்க நேரிடும் – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி எச்சரிக்கை!

Tuesday, April 27th, 2021
சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது தொடர்பில் அலட்சியம் காட்டினால் கடுமையான கட்டுப்பாடுகளை பிரயோகிக்க நேரிடும் என கொரோனா வைரஸ் கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி... [ மேலும் படிக்க ]

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது – நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்!

Tuesday, April 27th, 2021
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்தபோதிலும் உள்நாட்டில் விலையை அதிகரிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க... [ மேலும் படிக்க ]

ரிஷாட் – ரியாஜ் பதியுதீனை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க அனுமதி!

Tuesday, April 27th, 2021
கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் விசாரணை செய்வதற்கான தடுப்பு காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் கொரோனா அபாய நிலை நீங்கவில்லை!

Monday, April 26th, 2021
யாழ்.மாவட்டத்தில் கொரோனா அனர்த்த நிலமை ஏற்படாவிட்டாலும் அபாய கட்டத்தை தாண்டவில்லை என யாழ் மாவட்ட செயலகம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் யாழ் மாவட்டத்தில் சுமார் 1200  போர்  சுய... [ மேலும் படிக்க ]

ஆசிய மற்றும் பசுபிக் நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களுக்கான ஐ. நா. ஆணைக்குழுவின் 77ஆவது அமர்வில் பிரதமர் விசேட உரை!

Monday, April 26th, 2021
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (26) காணொளி தொழில்நுட்பம் ஊடாக ஆசிய மற்றும் பசுபிக் நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவின் 77ஆவது... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மேலும் இரு உயிரிழப்புகள் பதிவு!

Monday, April 26th, 2021
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இரு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. களனி மற்றும் பொலன்னறுவைப் பிரதேசங்களிலேயே... [ மேலும் படிக்க ]