தினசரி செய்திகள்

பொதுப்போக்குவரத்தின் போது சமூக இடைவெளி அவசியம் – தொடருந்து திணைக்களம் விசேட நடவடிக்கை!

Sunday, April 25th, 2021
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பொதுப்போக்குவரத்தின் போது சமூக இடைவெளியினை ஏற்படுத்துவதற்காக மேலதிக தொடருந்துகளை சேவையில் ஈடுப்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

அனைத்து பாடசாலைகளும் தற்போது இயங்கும் முறையில் தொடர்ந்தும் இயங்கும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Sunday, April 25th, 2021
சகல பாடசாலைகளும் தற்போது இயங்கும் முறையில் சுகாதார வழிகாட்டியினை பின்பற்றி தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலைகளின் அதிபரின்... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி ஊடாக மாத்திரமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Sunday, April 25th, 2021
கொவிட் தடுப்பூசி ஊடாக மாத்திரமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஊடக பிரிவு... [ மேலும் படிக்க ]

வல்லரசுகளின் மோதல் தளமாக கொழும்பு துறைமுக பொருளாதார நகரம் மாற்றமடையாது – இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் உறுதி!

Sunday, April 25th, 2021
உத்தேச ஆணைக்குழு சட்டமூலத்திற்கு அமைய கொழும்பு துறைமுக பொருளாதார நகரத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதே சிறந்ததென நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் கனகரத்தினம் மகா வித்தியாலயம் தனிமைப்படுத்தப்பட்டது!

Sunday, April 25th, 2021
சுகாதார வழிமுறைகளை பின்பறங்றியமை தொடர்பான குறிறச்சாடடை அடுத்து யாழ்ப்பாணம் கனகரத்தினம் மகா வித்தியாலயம் இன்று சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதாரப்... [ மேலும் படிக்க ]

கலால் வரிச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள உயர்மட்டக் குழு நியமனம் – ஊடகப்பேச்சாளர் கபில குமாரசிங்க!

Saturday, April 24th, 2021
கலால் வரிச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு உயர்மட்டக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் கபில குமாரசிங்க... [ மேலும் படிக்க ]

எந்த அளவுக்கு அழிவை ஏற்படுத்த முடியும் என்பதை, இந்தியாவில் கொரோனா 2-வது அலை காட்டுகிறது – உலக சுகாதார அமைப்பு!

Saturday, April 24th, 2021
கொரோனாவால் எந்த அளவுக்கு அழிவு ஏற்படலாம் என்பதை இந்தியாவின் நிலைமை காட்டுகின்றது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானாம்... [ மேலும் படிக்க ]

நிறுவனங்களில் பணிப்புரியும் ஊழியர்களை வேலைக்கு அழைப்பது தொடர்பில் அடுத்தவாரம் முடிவு!

Saturday, April 24th, 2021
கோவிட் வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், அரச நிறுவனங்களில் பணிப்புரியும் ஊழியர்களை வேலைக்கு அழைக்கும் விதம் பற்றி அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

கொரோனா அதிகரித்து சென்றாலும் நாட்டை முடக்கப்போவதில்லை – ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, April 24th, 2021
கொரோனா அதிகரிப்பு காரணமாக நாட்டை முடக்கப்போவதில்லை என ஜனாதிபதி சுகாதாரப் பிரிவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

18 வயது யுவதி உட்பட 4 பேர் கொரோனாவுக்கு பலி!

Saturday, April 24th, 2021
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா... [ மேலும் படிக்க ]