தினசரி செய்திகள்

அதிக ஆபத்தில் மூன்று மாவட்டங்கள் – பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம்!

Saturday, April 24th, 2021
கொழும்பு, கம்பாஹா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள மாவட்டங்களாக மாறிவிட்டன. அவை கொவிட் உயர் இடர் வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகள், திருமண நிகழ்வுகள் தொடர்பான இறுக்கமான சுகாதார கட்டுப்பாடுகள்!

Saturday, April 24th, 2021
பாடசாலைகள், முன்பள்ளிகளில் 50 சதவீதமான மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுமென இன்று வெளியான சுகாதார வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பல்கலைக்கழகங்கள்... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் !

Saturday, April 24th, 2021
முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக, கடும் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிக் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண... [ மேலும் படிக்க ]

தவறான கருத்துக்களைப் பரப்பி எதிர்ப்பதற்கு பதிலாக ஒரு தேசமாக முன்னேறுவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும் – மகாசங்கத்தினர் வலியுறுத்து!

Saturday, April 24th, 2021
நில அளவினை விரிவுபடுத்தி புதிய முதலீடுகளுக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்துதல் ஒரு நாடு என்ற வகையில் பெற்றுக்கொள்ளும் பாரிய வெற்றியாகும் என தெரிவித்துள்ள மகாசங்கத்தினர் தவறான... [ மேலும் படிக்க ]

அபாய கட்டத்தில் நாடு – முகங்கொடுப்பதற்கு தயாராகுமாறு அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தகவல்!

Saturday, April 24th, 2021
நாடு தற்போது அபாய நிலையிலுள்ளது. எனவே அதற்கு முகங்கொடுப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொவிட் பரவல் தொடர்பான நேற்றைய விசேட... [ மேலும் படிக்க ]

ரிஷாட் மற்றும் சகோதரர் கைது!

Saturday, April 24th, 2021
அகில இலங்கை முஸ்லிம் காங்ரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது... [ மேலும் படிக்க ]

அச்சுறுத்தும் கொரோனா தொற்று: முச்சக்கர வண்டிகளில் பயணிக்க இருவருக்கே அனுமதி – கொவிட் கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சு!

Saturday, April 24th, 2021
நாட்டில் கொவிட் அனர்த்த எச்சரிக்கை நிலைக்கு மத்தியில் எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதி வரை பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த... [ மேலும் படிக்க ]

விமானப் பயணிகளின் மூலம் வைரஸ் நாட்டிற்குள் நுழைவதை தடுப்பதற்கு நடவடிக்கைகள் – விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி!

Friday, April 23rd, 2021
விமானப் பயணிகளின் மூலம் கொரோனா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர்... [ மேலும் படிக்க ]

அரச வங்கி முறைமை வலுவாக பராமரிக்கப்பட வேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்து!

Friday, April 23rd, 2021
அரச வங்கி முறைமை வலுவாக பராமரிக்கப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்திலுள்ள பிரதமர் அலுவலத்தில் இன்றையதினம் பிரகதி வங்கி ஊழியர்கள்... [ மேலும் படிக்க ]

கற்றல் செயற்பாடுகளை இடை நிறுத்துவதை விட சவாலுக்கு மத்தியில் அதனை முன்னெடுத்துச் செல்வதே பொறுத்தமானதாக – கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Friday, April 23rd, 2021
மீண்டும் பாடசாலைகளை மூடுவதற்கு எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா விளக்கமளித்துள்ளார். முன்பதாக நாட்டில்... [ மேலும் படிக்க ]