தினசரி செய்திகள்

நாட்டின் எப்பகுதியும் முடக்கப்படலாம் – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவிப்பு!

Friday, April 23rd, 2021
இலங்கையில் கோவிட் வைரஸ் மிகவும் வேகமாக பரவும் எந்த இடமும் எந்த நேரத்திலும் தனிமைப்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்... [ மேலும் படிக்க ]

உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியாகும் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!

Friday, April 23rd, 2021
க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் அடுத்த வாரத்துக்குள் வெளியாகும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை முடிவுகளைத் தயாரிக்கும் செயன்முறை இறுதிக்கட்டத்தை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மீண்டுமொரு தாக்குதலை நடத்துவது இலகுவான காரியமல்ல – பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன!

Friday, April 23rd, 2021
நாட்டில் மீண்டுமொரு தாக்குதலை நடத்துவதற்கு அடிப்படைவாதிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன நாட்டின்... [ மேலும் படிக்க ]

வீதி விபத்து – கடந்த 10 ஆண்டுகளில் 27,000 பேர் மரணம் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தகவல்!

Friday, April 23rd, 2021
நாட்டில் 30 வருட யுத்தத்தின் போது 29 ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளனர். எனினும் 10 வருடங்களுக்குள் வீதி விபத்துக்களினால் 27 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

நான்கு மாதங்களுக்கு எந்தவொரு வைபவங்களுக்கும் அனுமதி வழங்காதிருக்க யோசனை – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி!

Friday, April 23rd, 2021
எதிர்வரும் நான்கு மாதங்களுக்கு எந்தவொரு வைபவத்திற்கும் அனுமதி வழங்காமல் இருப்பது குறித்து கருத்திற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே... [ மேலும் படிக்க ]

இரசாயன உரங்கள் இறக்குமதி முற்றாக நிறுத்தப்படும் – ஜனாதிபதி கோட்டாபய அதிரடி உத்தரவு!

Friday, April 23rd, 2021
இரசாயன உரங்களை இறக்குமதி செய்வது மிக விரைவில் முற்றாக நிறுத்தப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக... [ மேலும் படிக்க ]

தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பொலிஸ் சேவையில் முழுமைக பங்களிக்க வேண்டும் – பிரதி பொலிஸ்மா அதிபர்’ அஜித் ரோஹண!

Friday, April 23rd, 2021
சுதந்திரமான ஜனநாயக ரீதியான நாட்டில் இன ஐக்கியத்தினையும் சமூக ரீதியான வலுவான கட்டமைப்பினை உருவாக்கவும் எதிர்பார்த்துள்ளோம் என தெரிவித்துள்ள பிரதி பொலிஸ்மா அதிபரும் ஊடக... [ மேலும் படிக்க ]

மக்கள் வங்கியின் 2020 ஆண்டறிக்கை கௌரவ பிரதமருக்கு வழங்கி வைப்பு!

Thursday, April 22nd, 2021
மக்கள் வங்கியின் 2020 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கை மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷவினால் அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்றையதினம் வழங்கி... [ மேலும் படிக்க ]

நாட்டில் அடிப்படைவாதங்களுக்கு இடமில்லை: அடியோடு ஒழிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலர் தெரிவிப்பு!

Thursday, April 22nd, 2021
நாட்டில் அடிப்படைவாதம் தலைதூக்குவதற்கு ஒருநாளும் இடமளிக்கப்படாது என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில்... [ மேலும் படிக்க ]

பாடசாலைச் சீருடை விநியோகிக்கும் பொறுப்பு உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களுக்கு – அமைச்சரவை அங்கீகாரம்!

Thursday, April 22nd, 2021
2022ஆம் ஆண்டுக்கான பாடசாலைச் சீருடைகளை விநியோகிக்கும் பொறுப்பை உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவித்து... [ மேலும் படிக்க ]