தினசரி செய்திகள்

பாடசாலைச் சீருடை விநியோகிக்கும் பொறுப்பு உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களுக்கு – அமைச்சரவை அங்கீகாரம்!

Thursday, April 22nd, 2021
2022ஆம் ஆண்டுக்கான பாடசாலைச் சீருடைகளை விநியோகிக்கும் பொறுப்பை உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவித்து... [ மேலும் படிக்க ]

கொரோனா அலையை தவிர்ப்பதற்கு விசேட வேலைத்திட்டம் – கொவிட் தடுப்பிற்கான விசேட செயலணி மீளாய்வுக் குழு!

Thursday, April 22nd, 2021
நாட்டில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவும் ஆபத்தை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு கொவிட் தடுப்பிற்கான விசேட செயலணி மீளாய்வுக் குழு... [ மேலும் படிக்க ]

செம்மணி நிலப்பகுதியில் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ள அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் வட மாகாண ஆளுநர் தலைமையில் ஆராய்வு!

Thursday, April 22nd, 2021
நகர அபிவிருத்தி மூலோபாயதிட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம் சார்ள்ஸின் தலைமையில் ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. இக்... [ மேலும் படிக்க ]

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் செயற்பாடுகளை நீதித்துறை மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம் !

Thursday, April 22nd, 2021
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் செயற்பாடுகளை நீதித்துறை மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம் என்றும் அதற்கு எதிராக அடிப்படை உரிமைகள் மனுக்களை தாக்கல் செய்யலாம் அல்லது... [ மேலும் படிக்க ]

கொரோனா தொடர்பில் தேவையின்றி அச்சமடைய வேண்டாம் – அமைச்சரவை இணை பேச்சாளர் டாக்டர் ரமேஷ் பதிரன !

Thursday, April 22nd, 2021
கொரோனா தொற்றுக் குறித்து வதந்திகள் பரப்பப்படுவதையும், தேவையில்லாமல் பீதியடைவதையும் மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சரவை இணை பேச்சாளர் டாக்டர் ரமேஷ் பதிரன... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளை மூடுவதற்கு எவ்வித தீர்மானமும் இல்லை – கல்வி அமைச்சு!

Thursday, April 22nd, 2021
நாட்டில் தற்போது நிலவும் கொவிட் வைரஸ் தொற்று பரவல் நிலைமையைப் பொறுத்து பாடசாலைகளை மூடுவதற்கு இதுவரையிலும் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

அடுத்த மூன்று வாரங்கள் ஆபத்தானவை – இராணுவத் தளபதி எச்சரிக்கை!

Thursday, April 22nd, 2021
எதிர்வரும் மூன்று வாரங்கள் மிகவும் ஆபத்தானவை என  எச்சரித்துள்ள இராணுவத் தளபதி சவேந்திர சில்வா புத்தாண்டு காலப்பகுதியில் மக்களின் நடமாட்டம் அதிகரித்தமை காரணமாகவே இந்த நிலை... [ மேலும் படிக்க ]

அவசர அழைப்பு இலக்கத்தை அநாவசியமாக பயன்படுத்த வேண்டாம் – பொதுமக்களிடம் பொலிஸ் ஊடகப் பெச்சாளர் வலியுறுத்து!

Thursday, April 22nd, 2021
நாட்டில் அன்றாடம் இடம்பெறும் திடீர் விபத்துகள், அனர்த்தங்கள், பாரிய குற்றச்செயல்கள் தொடர்பில் துரிதமாக காவல்துறையினருக்கு அறிவிப்பதற்கு 2004 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட பொலிஸ் அவசர... [ மேலும் படிக்க ]

வடக்கில் மேலும் 11 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று!

Thursday, April 22nd, 2021
வட மாகாணத்தில் நேற்றையதினம் 21 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் – நாடாளுமன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதி!

Wednesday, April 21st, 2021
ஏப்ரல் 21  தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  உறுதியளித்தார். நாடாளுமன்றத்தல் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு... [ மேலும் படிக்க ]