தினசரி செய்திகள்

தெற்காசியாவில் ஊடக சுதந்திரத்தின் சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இரண்வது இடம்!

Wednesday, April 21st, 2021
உலக ஊடக சுதந்திரம் தொடர்பான 2021 சுட்டெண்ணுக்கு அமைய தெற்காசியாவில் ஊடக சுதந்திரத்திற்கான சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது. தெற்காசிய நாடுகளில்... [ மேலும் படிக்க ]

இலங்கையை முதலீட்டுக்கான சிறந்த இடமாகக் கொள்ளுங்கள் – போவோ மன்ற உறுப்பு நாடுகளிடம் ஜனாதிபதி வேண்டுகோள்!

Wednesday, April 21st, 2021
சாதகமான வரி அமைப்பு மற்றும் ஏனைய சலுகைகள் உள்ளிட்ட வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு கவர்ச்சிகரமான கொள்கையை இலங்கையில் நாம் உருவாக்கி வருகின்றோம் என சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ச !

Wednesday, April 21st, 2021
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை நினைவுகூர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீபமேற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியுள்ளார். பயங்கரவாதத்... [ மேலும் படிக்க ]

ஒரு இலட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்க முயற்சி – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ!

Wednesday, April 21st, 2021
இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஒரு இலட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட 59 விளையாட்டு வீரர்கள் தொழில் ரீதியில்... [ மேலும் படிக்க ]

போர்ட் சிட்டியில் முதலீடு செய்ய முன்வாருங்கள் – இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் அழைப்பு!

Wednesday, April 21st, 2021
இலங்கையின் துறைமுக நகரான போர்ட் சிட்டியில் முதலீடு செய்ய இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. கட்டார் மற்றும் ஓமானில் இருந்து... [ மேலும் படிக்க ]

மாநகர பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு கல்வி அமைச்சர் யோசனை – அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, April 21st, 2021
மாநகர பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காகவும், அதற்குத் தேவையான சட்டரீதியான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காகவும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிசால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் தடைப்படலாம் -தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் எச்சரிக்கை!

Wednesday, April 21st, 2021
சுகாதார வழிகாட்டுதல்கள் கடுமையாக பின்பற்றப்படாவிட்டால் பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நிலை உருவாகும் என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் தற்போது... [ மேலும் படிக்க ]

திருநெல்வேலி – பாரதிபுரம் தொடர்ந்தும் அபாயத்தில்!

Wednesday, April 21st, 2021
கொரோனா அச்சுறுத்தலை அடுத்து முடக்கப்பட்டிருக்கும் திருநெல்வேலி - பாரதிபுரம் கிராமத்தில் மேலும் 5 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய... [ மேலும் படிக்க ]

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஈராண்டுகள் நிறைவு – நாடுமுழுவதும் இறந்த உறவகளை நினைவு கூர்ந்து அஞ்சலி பிரார்த்தனைகள்!

Wednesday, April 21st, 2021
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 2 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்தகால யுத்தத்தில் இருந்து மீண்டிருந்த மக்களை மீண்டும் நிலைகுலையச்... [ மேலும் படிக்க ]

மே தின கூட்டங்களுக்கு அனுமதி வழங்காதிருக்க தீர்மானம் – இராணுவ தளபதி அறிவிப்பு!

Tuesday, April 20th, 2021
மே தின கூட்டங்களையும், நிகழ்வுகளையும் நடத்துவதற்கு அனுமதி வழங்காதிருக்க தீர்மானித்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த முடிவுக்கு... [ மேலும் படிக்க ]