“இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம்” – ஆஸ்திரேலியா!
Monday, April 26th, 2021இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று ஆஸ்திரேலியா தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்பில் இலங்கை தற்போது ஆபத்தான கட்டத்தில் இருப்பதால் இலங்கைக்கான தமது பயண ஆலோசனைகளை புதுப்பித்துள்ளது. இதன்படி “COVID-19 தொற்றுநோயால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் மற்றும் உலகளாவிய பயணத்திற்கு குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகள் காரணமாக இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம்” என ஆஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது
Related posts:
வடக்கின் முதலாவது பெண் ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றார்!
குப்பைக் கொள்கலன்களை மீண்டும் இங்கிலாந்துக்கு அனுப்ப நடவடிக்கை - சுங்க வரி திணைக்களம் தெரிவிப்பு!
திருப்திகரமான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் - நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச நம்பிக்கை!
|
|
எரிவாயு பற்றாக்குறை : 1000 பேக்கரிகளை மூடும் நிலை - பேக்கரி சங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்!
திருகோணமலை - மட்டக்களப்பு வீதியின் பட்டிதிடல் பகுதியில் பேருந்து - டிப்பர் மோதி விபத்து: 26 பேர் காய...
உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக, உணவு உற்பத்திக்காக வீட்டுத் தோட்ட உற்பத்தி கிராமங்களை உருவாக்க நடவடிக்கை...