தினசரி செய்திகள்

வடக்கில் தொடர்ந்து தீவிரமடையும் கொரோனா அபாயம் – மாகாண சுகாதார பணிப்பாளர் எச்சரிக்கை!

Sunday, May 2nd, 2021
யாழ்.மாவட்டத்தில் 7 பேர் உட்பட வடக்கில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர்,.கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

மற்றுமொரு தடுப்பூசியை பயன்படுத்த WHO வின் அனுமதிக்காக காத்திருக்கும் இலங்கை!

Sunday, May 2nd, 2021
சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சினோபாம் தடுப்பூசிகளை நாட்டில் பயன்படுத்துவதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ளும் செயற்பாடுகளை விரைவுப்படுத்துவது தொடர்பில் அவதானம்... [ மேலும் படிக்க ]

திருமலை வைத்தியசாலைகளில் காணப்படும் கட்டில்களின் தொகையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை – மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர்!

Saturday, May 1st, 2021
திருகோணமலை மாவட்டத்தில் கோரானா நோயாளர்கள் தொகை அதிகரித்துவரும் நிலையை கருத்திற் கொண்டு வைத்தியசாலைகளில் காணப்படும் கட்டில்களின் தொகையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

நீதிமன்ற நடவடிக்கைகள் குறைப்பு !

Saturday, May 1st, 2021
நீதிமன்ற நடவடிக்கைகளை ஐந்து நாட்களுக்கு மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதிமுதல் 7 ஆம் திகதிவரை நீதிமன்ற நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை புனித_சூசையப்பர் ஆலய நூற்றாண்டு திருவிழா இன்று!

Saturday, May 1st, 2021
தொழிலாளர்களின் பாதுகாவலராம் புனித சூசையப்பரின் பெயரால் அமைந்துள்ள யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை புனித சூசையப்பர் தேவாலயத்தின் சூற்றாண்டு திருவிழா இன்றாகும். இந்நிலையில்... [ மேலும் படிக்க ]

மேலும் ஒருவாரத்திற்கு பாடசாலைகள் மூடப்படும் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Saturday, May 1st, 2021
கொவிட் பரவல் காரணமாக நாட்டின் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையானது மேலும் ஒருவார காலத்தக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்... [ மேலும் படிக்க ]

வடக்கில் மேலும் 36 பேருக்குக் கொரோனா தொற்று!

Saturday, May 1st, 2021
வடக்கு மாகாணத்தில் மேலும் 36 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதன்படி,... [ மேலும் படிக்க ]

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு சிங்கப்பூர் பயணத்தடை விதிப்பு!

Saturday, May 1st, 2021
இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து பிரவேசிப்பவர்களுக்கு சிங்கபூர் தடை விதிக்கிறது. இதற்கான தீர்மானத்தை சிங்கபூரின் அமைச்சரவை மேற்கொண்டது. இதன்படி, இலங்கை, பங்களாதேஷ், நேபாளம்,... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றால் மேலும் 11 பேர் பலி!

Saturday, May 1st, 2021
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

“மக்கள் நலன் சார்ந்த பணியிடம் பாதுகாப்பான தேசம்” – தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு உழைக்கும் மக்கள் அனைவரும் கைகோர்ப்பார்கள் என்று உறுதியாக நம்புகின்றேன் – பிரதமர்!

Saturday, May 1st, 2021
சர்வதேச தொழிலாளர் தினமான இன்றைய தினத்தில் உழைக்கும் அனைத்து மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். தொழிலாளர் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில்... [ மேலும் படிக்க ]