நீதிமன்ற நடவடிக்கைகள் குறைப்பு !
Saturday, May 1st, 2021நீதிமன்ற நடவடிக்கைகளை ஐந்து நாட்களுக்கு மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதிமுதல் 7 ஆம் திகதிவரை நீதிமன்ற நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன.
குறித்த தகவலை நீதி அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் யூ.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த தினங்களில் சந்தேகநபர்கள் மற்றும் பிரதிவாதிகள் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டிய அவசியிமில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வெளிநாட்டவர்கள் விரும்பி பருகும் தேனீரை அன்றும் இன்றும் வழங்குபவர்கள் பெருந்தோட்ட தொழிலாளர்கள் - அமை...
அமெரிக்க கடற்படையினர் வழங்கிய ஒத்துழைப்புக்கு இலங்கை நன்றி தெரிவிப்பு!
ரஷ்ய,உக்ரைன் சுற்றுலாப்பயணிகளின் விசாக்களை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்க தீர்மானம்!
|
|