தினசரி செய்திகள்

பாடசாலை கல்வியை முடித்த மாணவர்களுக்கு உயர்தர கற்கை நெறி – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவிப்பு!

Saturday, May 15th, 2021
புதிய மறுசீரமைப்பின் ஊடாக எட்டு மாதங்களுக்குப் முன்னர் பாடசாலை கல்வியை முடித்துக் கொண்ட மாணவர்களுக்கு உயர்தரக் கற்கை நெறிகளுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

நாளை தொடக்கம் மழையுடனான வானிலையில் மாற்றம்!

Saturday, May 15th, 2021
தென் கிழக்கு அரேபிய கடற்பரப்புகளில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசத்தினால் நாட்டின் வானிலையில் ஏற்பட்ட தாக்கம் நாளையில இருந்து படிப்படியாக குறைவடையும் என... [ மேலும் படிக்க ]

தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு மீண்டும் பூட்டு!

Saturday, May 15th, 2021
மீண்டும் இரு தினங்களுக்கு தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டுள்ளது. இதற்கமைய பொருளாதார மத்திய நிலையம் இன்றும் நாளையும் மூடப்பட்டிருக்கும் என தம்புள்ளை... [ மேலும் படிக்க ]

திடீர் என தீப்பற்றிய முச்சக்கரவண்டி!

Saturday, May 15th, 2021
மன்னார் உப்புக்குளம் புதிய தெரு பகுதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று இன்று (15) காலை திடீர் என தீப்பிடித்து எரிந்துள்ளது. எனினும் குறித்த முச்சக்கர வண்டியை... [ மேலும் படிக்க ]

பொதுமக்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாடு முழுவதும் உள்ள பிரதேச செயலகங்களில் அவசர அழைப்பு பிரிவு!

Saturday, May 15th, 2021
பயணக்கட்டுப்பாடுகள் அமுலாகியுள்ள காலப்பகுதியில் பொதுமக்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மாவட்ட ரீதியான அவசர அழைப்பு மத்திய நிலையம்... [ மேலும் படிக்க ]

மொத்த விற்பனையாளர்களுக்கு கொழும்புக்கு செல்ல அனுமதி – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன!

Saturday, May 15th, 2021
கொழும்பு, புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு, நாடளாவிய ரீதியிலுள்ள மொத்த விற்பனையாளர்களுக்கு நாளை 16 ஆம் திகதிமுதல் அனுமதி வழங்கப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

வெசாக் பண்டிகை வெளிப்புற நிகழ்வுகளுக்கு அனுமதி கிடையாது – இராணுவத் தளபதி அறிவிப்பு!

Saturday, May 15th, 2021
வெசாக் பண்டிகையினை முன்னிட்டு வெளிப்புற நிகழ்வுகள் மூலம் கொண்டாட எந்த அனுமதியும் வழங்கப்படமாட்டாது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 5 நாட்களில் 120 க்கும் அதிகமான கொவிட் மரணங்கள் – சுகாதார தரப்பினர் கடும் எச்சரிக்கை!

Saturday, May 15th, 2021
இலங்கையில் கடந்த 5 நாள்களில் நூற்றுக்கும் அதிகமான கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. கடந்த 9 ஆம் திகதி நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 800 ஐ கடந்து 801 ஆக பதிவாகியிருந்தது. இந்த... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா உயிரிழப்பு உச்சம் – ஒரேநாளில் 31 பேர் பலி – சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு!

Saturday, May 15th, 2021
நாட்டில் நேற்று மட்டும் கொரோனா தொற்றினால் 31 பேரின் உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவே, இலங்கையில் இதுவரையில் ஒரேநாளில்... [ மேலும் படிக்க ]

சந்தேக நபர்களுக்கு எதிரான சாட்சியங்களை உறுதிப்படுத்துங்கள் – சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை!

Saturday, May 15th, 2021
ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பாக ஏ பிரிவில் 42 சந்தேக நபர்களுக்கு எதிரான சாட்சியங்களை உறுதிப்படுத்துமாறு சட்டமா அதிபர் திணைக்களம் கோரியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சட்டமா அதிபர்... [ மேலும் படிக்க ]