தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு மீண்டும் பூட்டு!
Saturday, May 15th, 2021மீண்டும் இரு தினங்களுக்கு தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டுள்ளது.
இதற்கமைய பொருளாதார மத்திய நிலையம் இன்றும் நாளையும் மூடப்பட்டிருக்கும் என தம்புள்ளை வர்த்தக சங்கத்தின் செயலாளர் சாந்த ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் பரவும் கொரோனா வைரஸ் பரவலினை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பெரிய வெங்காயத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் !
நில அளவைத் திணைக்கள மனிதவளம் பற்றாக்குறையை நீக்குவதற்கு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!
படையினரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முயன்றவர்களே ஜி.எஸ்.பி பறிபோகப்போவதாகவும் பிரசாரம் செய்கின்ற...
|
|