தினசரி செய்திகள்

மேலும் 2,275 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு – சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தகவல்!

Monday, May 17th, 2021
நாட்டில் நேற்று இரண்டாயிரத்து 275 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில், 63 பேர் வெளிநாடுகளில்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற ஊழியருக்கு கொரோனா தொற்று – குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களுடன் நாடாளுமன்ற கூடும் என பொதுச் செயலாளர் அறிவிப்பு!

Monday, May 17th, 2021
இலங்கை நாடாளுமன்ற துணை செயலகத்தின் ஊழியர் மற்றும் நாடாளுமன்ற வரவேற்பாளரான பெண் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள... [ மேலும் படிக்க ]

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை பொற்றுக்கொள்ள இலங்கை கடும் முயற்சி – இங்கிலாந்து சாதகமான பதிலளித்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Sunday, May 16th, 2021
இரண்டாவது டோஸ் வழங்குவதற்காக தேவையான ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளைப் பொற்றுக்கொள்வதற்கான இலங்கை மேற்கொண்டுவந்த இலங்கையின் முயற்சிக்கு இங்கிலாந்திலிருந்து சாதகமான... [ மேலும் படிக்க ]

விசாரணைகள் முழுமையடையாததால், பதவியில் இருந்த காலத்தில் ஈஸ்டர் தாக்குதலை நடத்தியவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியாமல் போனது – சட்டமா அதிபர் அறிவிப்பு!

Sunday, May 16th, 2021
விசாரணைகள் முழுமையடையாததால், பதவியில் இருந்த காலத்தில் ஈஸ்டர் தாக்குதலை நடத்தியவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியாமல் போனதாக சட்டமா அதிபர்... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை : 9 மாவட்டங்களுக்கு பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல்!

Sunday, May 16th, 2021
சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கேகாலை,புத்தளம், கண்டி... [ மேலும் படிக்க ]

இலங்கையை அச்சுறுத்தும் கோரோனா – 2021 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 400 க்கும் அதிகமான மரணங்கள் பதிவு!

Sunday, May 16th, 2021
கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதிமுதல் இதுவரையான காலப்பகுதியில் 400 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 317 மரணங்கள் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில்... [ மேலும் படிக்க ]

தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பது இயல்பானது – தொற்று நோயியல் பிரிவின் பிரதானி தெரிவிப்பு!

Sunday, May 16th, 2021
கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரிப்பது இயல்பானதாகும் என்று தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு உதவி வழங்குங்கள் – சர்வதேச சமூகத்தின் ஆதரவைக் கோருகிறது இலங்கை!

Sunday, May 16th, 2021
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிற்கு உதவி வழங்கும் நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது. சர்வதச நாடுகளிடம் இராஜாங்க அமைச்சர் சுதர்சினி... [ மேலும் படிக்க ]

மானிட பண்பியல்புகளை எமக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை கொரேனா புகட்டியுள்ளது – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, May 16th, 2021
பன்மைத்துவத்தை புரிதலுடன் ஏற்று நாம் வாழும் கூட்டிருப்பே மானிடத்தின் அர்த்தம் என்பதை கோவிட் பரவல் உணர்த்தி நிற்கின்றது என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின்... [ மேலும் படிக்க ]

நாடாளாவிய ரீதியில் பயணத்தடை – மக்கள் நடமாட்டமின்றி முற்றாக முடங்கிய கிளிநொச்சி !

Saturday, May 15th, 2021
நாடாளாவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி  மாவட்டத்தின் இயல்புநிலை இன்றை தினம் முழுமையாக முடங்கியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் வைரஸ்... [ மேலும் படிக்க ]