தினசரி செய்திகள்

அடுத்த மூன்றுவாரங்களே மிகவும் தீர்க்கமானவை – போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை பொதுமக்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது என இராணுவத் தளபதி எச்சரிக்கை!

Monday, May 17th, 2021
நாடளாவிய போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள போதிலும்; அடுத்த மூன்று வாரங்கள் மிகவும் முக்கியமானவை என எச்சரித்துள்ள இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அவசியமான... [ மேலும் படிக்க ]

வீதி விபத்துகள் – போக்குவரத்து குற்றங்கள் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்க புதிய செயலி அறிமுகம்!

Monday, May 17th, 2021
இன்றுடன் ஆரம்பமாகும், உலக வீதி விபத்து தடுப்பு வாரத்தினை முன்னிட்டு, வாகன விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து தகவல் பெறும் வகையிலான... [ மேலும் படிக்க ]

பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள தவறினால் கடும் நடவடிக்கை – கோவிட் கட்டுப்பாட்டுச் செயலணியின் தலைவர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு!

Monday, May 17th, 2021
பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள வரும் மக்களிடம் மாதிரிகளைப் பெற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பினால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என் இராணுவத்... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களின் வலைத்தளங்கள் ஊடுருவல் தாக்குதல்களுக்கு உள்ளாகும் ஆபத்து – எச்சரிக்கிறது கணனி தயார்நிலை ஒருங்கிணைப்பு மையம்!

Monday, May 17th, 2021
இலங்கையில் வலைத்தளங்கள் ஊடுருவல் தாக்குதல்களுக்கு உள்ளாகும் ஆபத்து இருப்பதாக கணணி தயார்நிலை ஒருங்கிணைப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே இணையத்தின் ஊடாக பொது பயன்பாடுகளை... [ மேலும் படிக்க ]

கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் பேருந்து சேவைகள் முன்னெடுப்பு – இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர்!

Monday, May 17th, 2021
அத்தியாவசிய பயணிகளுக்காக கடுமையான சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்பட்டு இன்றையதினம் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க... [ மேலும் படிக்க ]

இன்று பல இடங்களில் மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம் !

Monday, May 17th, 2021
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில்  மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய, ஊவா,... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களின் தேவைக்காக மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்து சேவை – இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவிப்பு!

Monday, May 17th, 2021
தற்போதைய சூழ்நிலையில், அரச மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களின் போக்குவரத்து தேவைக்காக மட்டும் மாகாணங்களுக்கிடையில் இன்றுமுதல் சில பேருந்துகள் சேவையில்... [ மேலும் படிக்க ]

வடக்கில் மேலும் 55 பேருக்குக் கொரோனா தொற்று – முல்லைத்தீவு ஆடைத் தொழிற்சாலையில் 20 பேர் பாதிப்பு!

Monday, May 17th, 2021
வடக்கில் மேலும் 55 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 642 பேரின்... [ மேலும் படிக்க ]

மேலும் 2,275 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு – சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தகவல்!

Monday, May 17th, 2021
நாட்டில் நேற்று இரண்டாயிரத்து 275 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில், 63 பேர் வெளிநாடுகளில்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற ஊழியருக்கு கொரோனா தொற்று – குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களுடன் நாடாளுமன்ற கூடும் என பொதுச் செயலாளர் அறிவிப்பு!

Monday, May 17th, 2021
இலங்கை நாடாளுமன்ற துணை செயலகத்தின் ஊழியர் மற்றும் நாடாளுமன்ற வரவேற்பாளரான பெண் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள... [ மேலும் படிக்க ]