தினசரி செய்திகள்

ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க ஏற்பாடு – மிக விரைவில் பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Tuesday, May 18th, 2021
இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலை ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அத்தோடு,... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் இரண்டாயிரத்து 456 பேருக்குக் கொரோனா தொற்று – 19 பேர் மரணம் என தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவிப்பு!

Tuesday, May 18th, 2021
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் இரண்டாயிரத்து 456 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு... [ மேலும் படிக்க ]

24, 25 ஆம் திகதிகள் அரச விடுமுறை நாட்களாக அறிவிப்பு!

Tuesday, May 18th, 2021
எதிர்வரும் திங்கள் 24 ஆம் திகதி மற்றும் செவ்வாய் 25 ஆம் திகதி ஆகிய இரு தினங்களும் அரச விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. குறித்த அறிவித்தலை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

பாலஸ்தீனர்களுக்கு நியாயமான அரசுக்கான உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் – பிரதமர் மஹிற்த ராஜபக்ச வலியுறுத்து!

Tuesday, May 18th, 2021
பாலஸ்தீனிய மக்களுக்கு ஒரு நியாயமான அரசுக்கான உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்  என வலியுறுத்தியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ”இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் இடம்பெறும் மோதலால்... [ மேலும் படிக்க ]

அடுத்த 10 நாட்களும் பயணங்களை முற்றாக நிறுத்திக்கொள்ளுங்கள் – பொது மக்களுக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து!

Tuesday, May 18th, 2021
தவிர்க்க முடியாத தேவைகளுக்காக அன்றி, பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியேற வேண்டாம் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. அதேநேரம் வெசாக் பண்டிகை முடியும்வரை... [ மேலும் படிக்க ]

வரும் செவ்வாயன்று ஒரு இலட்சத்து 85 ஆயிரம் ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கும் – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Tuesday, May 18th, 2021
இலங்கைக்கு ரஷ்யாவிடமிருந்து ஒரு இலட்சத்து 85 ஆயிரம் ஸ்புட்னிக் வீ தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளன. அத்துடன் அடுத்த செவ்வாய்கிழமை இவை இலங்கைக்கு கிடைக்கும் என்று இராஜாங்க... [ மேலும் படிக்க ]

PCR பரிசோதனை அறிக்கையில் தாமதம் என பலரப்பினராலும் குற்றச்சாட்டு!

Tuesday, May 18th, 2021
கொரோனா நோயாளர்களை அடையாளம் காண்பதற்காக நடத்தப்படும் PCR பரிசோதனைகளின் அறிக்கைகளை சம்பந்தப்பட்டவர்களிடம் கையளிப்பதில் தாமதம் நிலவுவதாக பல்வேறு தரப்பினராலும் குற்றச்சாட்டு... [ மேலும் படிக்க ]

19 கொரோனா மரணங்கள் பதிவு!

Tuesday, May 18th, 2021
நாட்டில் மேலும் 19 கொரோனா மரணங்கள் நேற்றறையதினம் உறுதிப்படுத்தப்பட்டன. இதனடிப்படையில், நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 981 ஆக அதிகரித்துள்ளது. பொரலஸ்கமுவ, மெதகீபிய, வஸ்கடுவ,... [ மேலும் படிக்க ]

சமூகங்களின் தொடர்ச்சியான இயங்குநிலைக்கு தகவல் தொடர்பு ஆற்றும் பணி மிகப்பெரியது – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச சுட்டிக்காட்டு!

Monday, May 17th, 2021
மனித தொடர்பாடலுக்கும் சமூகங்களின் தொடர்ச்சியான இயங்குநிலைக்கும் தகவல் தொடர்பு தொழில் நுட்பங்கள் ஆற்றுகின்ற பாரிய பங்களிப்பை, கோவிட் நெருக்கடி காலமானது தெளிவாக... [ மேலும் படிக்க ]

வெசாக் அலங்காரங்களில் பொலித்தீன், பிளாஸ்ரிக்கை முற்றாக தவிர்க்கவும் – சுற்றாடல் அமைச்சு கோரிக்கை!

Monday, May 17th, 2021
வெசாக் தினத்தை முன்னிட்டு இடம்பெறக்கூடிய அலங்கார செயற்பாடுகளின்போது பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனைகளை முற்றாக தவிர்க்குமாறு பொதுமக்களிடம், சுற்றாடல் அமைச்சு... [ மேலும் படிக்க ]