இலங்கையை அச்சுறுத்தும் கோரோனா – 2021 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 400 க்கும் அதிகமான மரணங்கள் பதிவு!
Sunday, May 16th, 2021கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதிமுதல் இதுவரையான காலப்பகுதியில் 400 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.
அவற்றில் 317 மரணங்கள் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ளதாக சுகாதார தரப்பினரது புள்ளிவபரங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் இதுவரையில் நாட்டில் 921 பேர் கொவிட்-19 காரணமாக மரணித்தனர். அவர்களில் 77.85 சதவீதமான மரணங்கள் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ளன.
Related posts:
அமரர் திருமதி கமலாவதி சிவபாலனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தே...
மக்கள் சமர்ப்பித்த யோசனைகளும் உள்வாங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவிப்பு!
உள்ளூராட்சிமன்றங்களை அமைப்பதற்கான பணிகள் ஆரம்பம்!
|
|