தினசரி செய்திகள்

மும்மொழிக்கொள்கையை மதித்து நடக்குமாறு சீன அரச நிறுவனத்துக்கு உத்தியோகப்பூர்வ அறிவிப்பு – கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்!

Monday, May 31st, 2021
இலங்கையின் மும்மொழிக்கொள்கையை மதித்து நடக்குமாறு கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள சீன அரச நிறுவனத்துக்கு இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருப்பதாக... [ மேலும் படிக்க ]

பயணத் தடையின் தாக்கம் குறித்து ஆராயப்படுகின்றது – இராணுவ தளபதி தெரிவிப்பு!

Monday, May 31st, 2021
தற்போது நடைமுறையில் உள்ள பயணத் தடையின் தாக்கம் குறித்து அவதானித்து வருவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து... [ மேலும் படிக்க ]

உலக புகையிலை எதிர்ப்பு தினம் இன்று !

Monday, May 31st, 2021
உலக புகையிலை எதிர்ப்பு தினம் இன்றாகும். புகையிலையை புறந்தள்ளி வெற்றியாளர் ஆகுவோம் என்பதே இம்முறை  குறித்த ததினத்தின் தொனிப்பொருள் ஆகும். தொற்றா நோய்களான இரத்த அழுத்தம்,... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை சிறப்பாக முன்னெடுப்பு – பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்களிப்பு என சுகாதார பகுதியினர் தெரிவிப்பு!

Monday, May 31st, 2021
யாழ் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம்  நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாம் நாள் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு யாழ்மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]

கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டம் தொடர்பான அறிவிப்பு!

Monday, May 31st, 2021
நாட்டில் நேற்றையதினம்’ மாத்திரம் 65 ஆயிரத்து 104 பேருக்கு சீனாவின் சினோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு... [ மேலும் படிக்க ]

பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் பொறுப்புடன் செயற்படுவது அவசியம் – அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்து!

Monday, May 31st, 2021
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள வேண்டுமாயின் கடினமான தீர்மானங்களை செயற்படுத்த நேரிடும் என சுட்டிக்காட்டியுள்ள பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர... [ மேலும் படிக்க ]

அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது செலுத்துகையை ஆறு மாதங்களுக்குப் பிறகும் செலுத்தலாம் – இராஜாங்க அமைச்சர் சுதர்சினி தெரிவிப்பு!

Monday, May 31st, 2021
அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது செலுத்துகையை முதல் செலுத்துகை நடைபெற்று ஆறு மாதங்களுக்குப் பிறகும் செலுத்தலாம் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பம் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Monday, May 31st, 2021
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கும் பணிகள் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 755 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்!

Monday, May 31st, 2021
அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 755 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும்  பிரதி பொலிஸ் மா... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணி நேரத்தில் 2,859 கொவிட் தொற்றாளர்கள் நேற்று அடையாளம்!

Monday, May 31st, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 859 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் 2 ஆயிரத்து 849 பேர் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]