தினசரி செய்திகள்

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 755 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்!

Monday, May 31st, 2021
அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 755 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும்  பிரதி பொலிஸ் மா... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணி நேரத்தில் 2,859 கொவிட் தொற்றாளர்கள் நேற்று அடையாளம்!

Monday, May 31st, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 859 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் 2 ஆயிரத்து 849 பேர் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி விசேட அனுமதி – எதிர்வரும் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் யாழ். பல்கலை பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை!

Monday, May 31st, 2021
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் ஆயிரத்து 600 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விசேட உத்தரவை வழங்கியுள்ளார். இதற்கமைய எதிர்வரும் 3... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறை கொட்டடி பகுதியில் கஞ்சா கடத்தல் முயற்சி முறியடிப்பு!

Monday, May 31st, 2021
பருத்தித்துறை கொட்டடி பகுதியில் இன்று அதிகாலை 5.45 மணியளவில் கஞ்சா கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவர் மோட்டார்... [ மேலும் படிக்க ]

2022 ஆம் ஆண்டில் 1ஆம் வகுப்பில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப படிமம் வெளியானது

Sunday, May 30th, 2021
அரச பாடசாலைகளில் 2022 ஆம் ஆண்டில் 1ஆம் வகுப்பில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப படிவம், இன்றையதினம் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பான... [ மேலும் படிக்க ]

பல்கலை அனுமதிக்கான விண்ணப்பத்தை நிறுத்துங்கள- கல்வி அமைச்சிடம் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை!

Sunday, May 30th, 2021
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கல்வி அமைச்சரிடம் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சேவை... [ மேலும் படிக்க ]

பயணத் தடையால் வருமானம் இழந்த அனைவருக்கும் நிதியுதவி வழங்கப்படும் – அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அறிவிப்பு!

Sunday, May 30th, 2021
பயணத் தடைகளால் வருமானம் இழந்த அனைவருக்கும் நிதி உதவி வழங்கப்படுமென விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பு நடமாட்ட கட்டுப்பாட்டு: உதவி தொகை பெற தகுதியுடைய அனைவருக்கும் கொடுப்பனவை வழங்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Sunday, May 30th, 2021
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது நடைமுறையில் உள்ள நடமாட்ட கட்டுப்பாட்டுக் காலத்தில் மக்களுக்கு உதவித் தொகை ஒன்றை வழங்க ஏற்பாடுகளைச் செய்யுமாறு துறைசார்... [ மேலும் படிக்க ]

பிரதமரின் கண்காணிப்பின் கீழ் மாத்தறையில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம்!

Sunday, May 30th, 2021
மாத்தறை மாவட்ட மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகின்றமை குறித்து கண்காணிப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (30) முற்பகல் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். அதற்கமைய மாத்தறை... [ மேலும் படிக்க ]

இரத்தினபுரி வாகன விபத்து – 15 பேர் படுகாயம் ; இருவர் கவலைக்கிடம்!

Sunday, May 30th, 2021
இரத்தினபுரி நிவித்திகல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக இரத்தினபுரி பொலிசார் தெரிவித்துள்ளனர். தேயிலைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களைக் ஏற்றிச்... [ மேலும் படிக்க ]