தினசரி செய்திகள்

நாளைமுதல் யாழ் மாவட்டத்தில் 5000 ரூபா இடர்காலக் கொடுப்பனவு வழங்க ஏற்பாடு – தடுப்பூசியை பெற்றுக்கொள்வதிலும் மக்கள் அதிக ஆர்வம் – மாவட்ட செயலகம் அறிவிப்பு!

Tuesday, June 1st, 2021
இடர் கால நிதியுதவியான 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு நாளைமுதல் யாழ் மாவட்டதில் வழங்கப்பட உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க செயலகம் அறிவித்துள்ளது. இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடக... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் நேற்று 6 ஆயிரத்து 72 பேருக்கு Covid -19 தடுப்பூசி வழங்கப்பட்டது – வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,!

Tuesday, June 1st, 2021
கொரோனா தடுப்பூசி மருந்து வழங்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இரண்டாவது நாளில் 6 ஆயிரத்து 72 பேருக்கு  சைனோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார... [ மேலும் படிக்க ]

அனைத்து விமான நிலையங்களும் மீளத் திறக்கப்பட்டன – கட்டாரில் இருந்து முதல் விமானம் இலங்கையை வந்தடைந்தது!

Tuesday, June 1st, 2021
இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் இன்று செவ்வாய்க்கிழமை காலைமுதல் மீளத் திறக்கப்பட்டுள்ளன. பயணிகளின் வருகைக்காக விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து... [ மேலும் படிக்க ]

இலங்கையின் முதலீடு மற்றும் கல்வி மேம்பாட்டுக்கு அவுஸ்திரேலிய உதவி – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, June 1st, 2021
எமது நாட்டின் முதலீடுகள் மற்றும் கல்வித்துறையின் மேம்பாட்டுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு கிடைக்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டபபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

வடக்கில் பல்வேறு பகுதிகளிலும் மின்தடை!

Tuesday, June 1st, 2021
வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமைமுதல் ஒரு மாத காலத்திற்கு கட்டம் கட்டமாக மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. அந்தவகையில் யாழில்... [ மேலும் படிக்க ]

பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பது தொடர்பாக இதுவரையில் எவ்வித தீர்மானமும் இல்லை – இராணுவத் தளபதி!

Tuesday, June 1st, 2021
நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயண கட்டுப்பாடானது, எதிர்வரும் 7 ஆம் திகதியின் பின்னர் நீடிப்பது தொடர்பாக இதுவரையிலும் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவத்... [ மேலும் படிக்க ]

5000 ரூபா கொடுப்பனவை வழங்கும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்!

Tuesday, June 1st, 2021
கொரோனா வைரஸ் பரவலினால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்கும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி... [ மேலும் படிக்க ]

ஜூன்- ஜூலையில் டெங்கு நோய் பரவும் அபாயம்!

Tuesday, June 1st, 2021
பருவபெயர்ச்சி மழை ஆரம்பவமாவதையிட்டு ஜூன், ஜூலை மாதங்களில் டெங்கு நோய் மீண்டும் தலைதூக்கும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த... [ மேலும் படிக்க ]

பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் சாத்தியம் – பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தகவல்!

Tuesday, June 1st, 2021
எதிர்வரும் 7 ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்  பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இன்று காலை... [ மேலும் படிக்க ]

சதோச நிறுவனம் ஊடக அத்தியாவசி பொருட்களின் வீட்டு விநியோக விற்பனைச் சேவை:

Tuesday, June 1st, 2021
கோவிட் நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு தற்போது நடமாட்ட கட்டுப்பாடு நாடளாவ நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களை மக்களின் வீடுகளுக்கே... [ மேலும் படிக்க ]