தினசரி செய்திகள்

அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தை மீண்டும் செயற்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை – துறைசார் தரப்பினருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ பணிப்பு!

Friday, June 11th, 2021
நல்லாட்சி அரசாங்கத்தின் திறனற்ற முகாமைத்துவம் மற்றும் நிதி முறைகேடு காரணமாகப் பல இழப்புகளை எதிர்கொண்டுள்ள அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தை - மீண்டும் செயற்படுத்துவதற்கு... [ மேலும் படிக்க ]

இலங்கையின் சிறந்த பங்காளியாக இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில்துறை காணப்படுகிறது – இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவிப்பு!

Friday, June 11th, 2021
ஸ்திரமானதும் துரிதமானதுமான பொருளாதார வளர்ச்சி மற்றும் பகிரப்பட்ட செழுமை ஆகியவற்றை துரிதப்படுத்துவதற்கு 21 ஆம் நூற்றாண்டில் ஒரு பொருளாதார பங்குடமையை உருவாக்குவதற்கான தயார்... [ மேலும் படிக்க ]

மேலும் 101 கொரோனா மரணங்கள் பதிவு – உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்தைக் கடந்தது!

Friday, June 11th, 2021
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் மேலும் 101 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளமை குறித்த உறுதிப்படுத்தல் அறிக்கை வெளியாகியுள்ளது. இதன்படி இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றினால் 2011... [ மேலும் படிக்க ]

இலங்கையின் அரசகரும மொழிகளாக சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளிலேயே ஆரம்ப கல்வியை வழங்க வேண்டும் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Friday, June 11th, 2021
மாணவர்களுக்கு முதலாம் ஆண்டில் இருந்து ஆங்கில மூலம் கல்வியை வழங்கும் யோசனையை எதிர்ப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய... [ மேலும் படிக்க ]

ஆகஸ்ட் மாதம்முதல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மிக நெருக்கமடையச் செய்யும் புதிய கற்றல் முறை அறிமுகம் – இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Friday, June 11th, 2021
வீட்டிலிருக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மிக நெருக்கமடையச் செய்யும் புதிய கற்றல் முறையொன்றை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் வேலைத்திட்டமொன்றை மேற்கொண்டுள்ளதாக இராஜாங்க... [ மேலும் படிக்க ]

மேலும் 65 ஆயிரம் ஸ்புட்னிக் V கொவிட் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தது!

Friday, June 11th, 2021
மேலும் 65 ஆயிரம் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V கொவிட் தடுப்பூசிகள் இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அவற்றுள் 15 ஆயிரம்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் மேலும் இருவர் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Friday, June 11th, 2021
ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் மேலும் இருவர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏப்ரல் 21 தாக்குதல்... [ மேலும் படிக்க ]

சிறுவர்கள் முகக்கவசம் அணிவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை – ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் குழந்தை வைத்தியர் நிபுணர் தெரிவிப்பு!

Friday, June 11th, 2021
முகக் கவசம் அணிவதைப் போன்று இரு கைகளையும் கழுவி சுத்தம் செய்வதற்கும் அதேபோன்று கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் குழந்தை வைத்தியர் பேராசிரியர்... [ மேலும் படிக்க ]

முடக்க நிலை நீக்கப்பட்டாலும் மாகாணங்களிற்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடரும் – இராணுவ தளபதி அறிவிப்பு!

Friday, June 11th, 2021
கடுமையான சுகாதார வழிக்காட்டல்களின் கீழ் எதிர்வரும் திங்கட்கிழமை பயண தடையை நீக்கிக் கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ள இராணுவ தளபதி சவேந்திர சில்வா நாட்டை திறந்தாலும்... [ மேலும் படிக்க ]

எக்ஸ் பிறஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய் கசிவு என வெளியாகும் சேய்தி உண்மைக்கு புறம்பானது – இராஜாங்க அமைச்சர் நாலக்கே கொடஹேவா தெரிவிப்பு!

Friday, June 11th, 2021
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பற்றிய எக்ஸ் பிறஸ் பேர்ள் கப்பலில் இருந்து பெருமளவிலான எண்ணெய் கசிவு ஏற்படுவதாக சர்வதேச செய்திச் சேவை ஒன்று வெளியிட்ட செய்தி உண்மைக்குப்... [ மேலும் படிக்க ]