தினசரி செய்திகள்

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 84 ஆயிரத்து 90 ஆக உயர்வு!

Saturday, June 12th, 2021
இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 789 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டது. அவர்களில் 2 ஆயிரத்து 759 பேர் உள்நாட்டில் பல்வேறு இடங்களில் அடையாளம் காணப்பட்ட அதேநேரம்,... [ மேலும் படிக்க ]

கடந்த 10 நாட்களில் 500 இற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பலி – அரசாங்கத் தகவல் திணைக்கள தகவல்கள் தெரிவிப்பு!

Saturday, June 12th, 2021
நாட்டில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 10 நாட்களில் 546 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் தெரியவந்துள்ளது. தற்போது... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய உணவு பொருள் கையிருப்பை உறுதிப்படுத்த கோரி அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

Saturday, June 12th, 2021
அரிசி, சீனி, பால்மா மற்றும் சோளம் ஆகியவற்றின் கையிருப்பு தொடர்பில் உற்பத்தியாளர்களும், இறக்குமதியாளர்களும், களஞ்சியப்படுத்துவோரும், விநியோகஸ்த்தர்களும், மொத்த வர்த்தகர்களும் 7... [ மேலும் படிக்க ]

வீதியால் சென்ற மாணவியின் தங்கச் சங்கிலி அறுப்பு – வட்டு.கண்ணகை அம்மன் கோயிலடியில் சம்பவம்!

Saturday, June 12th, 2021
வீதியால் சென்ற மாணவியின் தங்கச் சங்கிலி மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் அறுத்துச் செல்லப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் வட்டுக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு முன்னால்... [ மேலும் படிக்க ]

தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிப்பு – இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவிப்பு!

Friday, June 11th, 2021
நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என கொரோனா பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் இராணுவத்... [ மேலும் படிக்க ]

தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக மருத்துவமனை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவினால் திறந்துவைப்பு!

Friday, June 11th, 2021
பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்ட தெற்காசியாவின் பாரிய சிறுநீரக வைத்தியசாலையான தேசிய சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவமனை இன்று (11)  திறந்துவைக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைந்த ஒருவர் பொலிசாரால் கைது!

Friday, June 11th, 2021
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக இலங்கைக்குள் நுழைந்த ஒருவரை முள்ளியவளை பொலிஸார் கைது செய்துள்ளனர். இலங்கை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின்... [ மேலும் படிக்க ]

24 மணித்தியாலயத்தில் மட்டக்களப்பில் கொரோனாவால் 4 பேர் உயிரிழப்பு!

Friday, June 11th, 2021
மட்டக்களப்பில் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் கடந்த 24 மணித்தியாலயத்தில் 4 பேர் மரணமடைந்துள்ளதுடன்  54 பேருக்கு தொற்று உறுதி கண்டறியப்பட்டதையடுத்து மாவட்டத்தில் 3637 ஆக... [ மேலும் படிக்க ]

கடன் சலுகை கிடைக்கவில்லையெனில் உடன் முறையிடுங்கள் – மத்திய வங்கி அறிவிப்பு!

Friday, June 11th, 2021
வங்கி அல்லது வங்கியல்லா நிதி நிறுவனங்களின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உரிய கடன் சலுகைகள் வழங்கப்படாத பட்சத்தில் அது குறித்து முறையிடுமாறு மத்திய வங்கி அறிவித்துள்ளது. கொரோனா... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் தாதியர்கள் அடையாள பணிப் புறக்கணிப்பு!

Friday, June 11th, 2021
அரச தாதியர்கள் சங்கம் உள்ளடங்கலான "சுகாதாரத் தொழிற் சங்க ஒன்றிணைப்பு" இன்றையதினமும் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலை தாதியர்கள்... [ மேலும் படிக்க ]