தினசரி செய்திகள்

தொலைக்கல்வி முறையில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட முடியாத மாணவர்களுக்கு கிராமிய கற்றல் மையங்களை அமைக்க நடவடிக்கை – கல்வி அமைச்சு!

Monday, June 21st, 2021
கொரோனா பரவல் காரணமாக, முறைப்படுத்தப்பட்ட தொலைக்கல்வி முறையில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட முடியாத மாணவர்களுக்காக, கிராமிய கற்றல் மையங்களை அமைப்பதற்கு கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

நாட்டில் வருமானங்கள் குறைவடைந்திருந்தாலும் செலவினங்கள் முன்பைப் போல காணப்படுகிறது – அரசாங்க கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம் சுட்டிக்காட்டு!

Monday, June 21st, 2021
கொரோனா பரவலினால் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட பயணத்தின் மூலம் அரசாங்கம் நாளாந்தம் பல ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான வருமானங்களை இழந்துள்ளது என தெரிவித்துள்ள அரசாங்க கணக்காய்வாளர்... [ மேலும் படிக்க ]

எரிவாயு விலை அதிகரிக்கப்பட மாட்டாது – அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!

Monday, June 21st, 2021
எரிவாயு விலை அதிகரிக்கப்படக் கூடாது என அது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழு தீர்மானித்துள்ளது. எரிவாயு நிறுவனங்கள் விலையை அதிகரிக்குமாறு முன்வைத்த... [ மேலும் படிக்க ]

பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் கிழக்கிலும் மக்கள் திரள்வு!

Monday, June 21st, 2021
பயணக் கட்டுப்பாடுகள் இன்று திங்கள்கிழமை அதிகாலை நீக்கப்பட்டுள்ள நிலையில் பொது மக்கள் பொருட்கள் கொள்வனவு செய்வதில் ஆர்வத்துடன் காணப்பட்டதை வாழைச்சேனை ஓட்டமாவடி பிறைந்துறைச்சேனை... [ மேலும் படிக்க ]

விலை உயர்வை கட்டுப்படுத்த அரிசியை இறக்குமதி செய்ய யோசனை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Monday, June 21st, 2021
அரிசியை இறக்குமதி செயவதனைத் தவிர வேறு மாற்று வழி கிடையாது என வர்த்தக விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தற்பொழுது நாட்டில் நிலவிவரும் அரிசி விலை உயர்வினை... [ மேலும் படிக்க ]

மதுபானங்களை கொள்வனவு செய்வதில் மதுப் பிரியர்கள் தீவிரம்!

Monday, June 21st, 2021
பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதிலுமுள்ள மதுபான நிலையங்கள் இன்றையதினம் திறக்கப்பட்டன. இந்நிலையில் மதுபானப் பிரியர்கள் மதுபானங்களை கொள்வனவு செய்வதில்... [ மேலும் படிக்க ]

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் தொடர்ந்து நிறுத்தம் – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவிப்பு!

Monday, June 21st, 2021
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டு பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள் போதும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறித்த... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 28 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி!

Monday, June 21st, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்  2 ஆயிரத்து 28 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது. அவர்களில் 20 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல்... [ மேலும் படிக்க ]

பயணக் கட்டுப்பாட்டால் 10 இலட்சம் கடிதங்கள் தேங்கியுள்ளன – இன்றுமுதால் விநியோகிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் தெரிவிப்பு!

Monday, June 21st, 2021
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தபால் சேவைகள் இன்று நாடளாவிய ரீதியில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளின் தவறுகளுக்கான தண்ட பணத்தை கடன் அட்டை மூலம் செலுத்தும் முறை அறிமுகம் – பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, June 20th, 2021
எதிர்காலத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் மோட்டார் வாகன சாரதிகளின் தவறுகளுக்கான தண்ட பணத்தை கடன் அட்டை மூலம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]