எரிவாயு விலை அதிகரிக்கப்பட மாட்டாது – அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!
Monday, June 21st, 2021எரிவாயு விலை அதிகரிக்கப்படக் கூடாது என அது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழு தீர்மானித்துள்ளது.
எரிவாயு நிறுவனங்கள் விலையை அதிகரிக்குமாறு முன்வைத்த கோரிக்கை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக அமைச்சரவை துணைக்குழு இன்று காலை கூடியிருந்தது.
இதன்போது எரிவாயு விலையை அதிகரிக்க கூடாது என ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுகாதார அமைச்சின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
இன்றுமுதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை - லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
சீனி உற்பத்தியை அதிகரிக்க புதிய கலப்பின கரும்பு வகைகளை அறிமுகம் - தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ...
|
|