தினசரி செய்திகள்

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 500 ஐ கடந்தது!

Sunday, June 20th, 2021
நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 500 ஐ கடந்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் 54... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டால் செல்லப் பிராணிகளுடன் தொடர்பு கொள்வதைத் தவிருங்கள் – கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களம் எச்சரிக்கை!

Sunday, June 20th, 2021
கொரோனா தொற்று உறுதியானர்கள் அல்லது அறிகுறிகள் தென்பட்டால் செல்லப் பிராணிகளுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களம் பொதுமக்களுக்கு... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் மேலும் 2,248 பேருக்கு கொவிட் தொற்று!

Sunday, June 20th, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 2 ஆயிரத்து 248 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில் 2 ஆயிரத்து 169 பேர்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – மரணங்களின் அதிகரிப்பு வேகமானது 1.07 சதவீதமாக பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியம் தெரிவிப்பு!

Sunday, June 20th, 2021
இலங்கையில் கொரோனா மரணங்களின் அதிகரிப்பு வேகமானது சதவீத அடிப்படையில் ஒரு சதவீதத்தைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியத்தின் தரவுகளின் படி, நாட்டில்... [ மேலும் படிக்க ]

மேலும் பல பிளாஸ்ரிக் பொருட்களின் உற்பத்திக்கு விதிக்கப்பட்டது தடை – சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Sunday, June 20th, 2021
மேலும் சில ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களை தடை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அழிந்துபோகும்... [ மேலும் படிக்க ]

அனுமதியின்றி தென்னை மரங்களை வெட்டத் தடை – வெளிவந்தது அதிவிசேட வர்த்தமானி!

Sunday, June 20th, 2021
தென்னை மரங்களை வெட்டுவதாயின் இனிவரும் நாட்களில் கிராம சேவகர் அல்லது பிரதேச செயலகரிடம் அனுமதி பெற வேண்டும் என தெரிவித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. தென்னை மரங்களை... [ மேலும் படிக்க ]

பயணக் கட்டுப்பாடுகள் நாளை அதிகாலையுடன் தளர்வு – கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே மக்கள் செயற்பட வேண்டும் என போலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!

Sunday, June 20th, 2021
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் நாளை திங்கட்கிழமை அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படவுள்ளது. இந்நிலையில், சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே பயணக்... [ மேலும் படிக்க ]

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 24 பேரைக் கைது செய்ய சிவப்பு அறிவித்தல் – பொலிஸ் ஊடகப் பேச்சாளார் தெரிவிப்பு!

Sunday, June 20th, 2021
குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 24 போதைப்பொருள் கடத்தலகாரர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ள குறித்த... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் காலங்களில் கடுமையான பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் – இராணுவ தளபதி எச்சரிக்கை!

Sunday, June 20th, 2021
எதிர்வரும் காலங்களில் கொவிட் தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்படும் பகுதிகளுக்கு கடுமையான பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படலாம் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா... [ மேலும் படிக்க ]

ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குவதற்கு சேதனப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவது காலத்தின் தேவை – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்து!

Saturday, June 19th, 2021
ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குவதற்கு சேதனப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவது காலத்தின் தேவையாகியுள்ளதுடன், அதற்கான முறையான வேலைத்திட்டமொன்றை ஏற்படுத்துவது முக்கியமாகும் என பிரதமர்... [ மேலும் படிக்க ]