தினசரி செய்திகள்

தபால் சேவையும் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு!

Saturday, June 19th, 2021
பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதிகளில் தபால் திணைக்கள சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

தேங்காயிற்கான அதிகபட்ச விற்பனை விலை நீக்கம்!

Saturday, June 19th, 2021
தேங்காயிற்கான அதிகபட்ச விற்பனை விலை நீக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்றையதினம்... [ மேலும் படிக்க ]

சிங்கத்துக்கு தொற்று உறுதி – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய விலங்கியல் தோட்டத் திணைக்களம் அறிவிப்பு!

Saturday, June 19th, 2021
‘தோர்’ எனப்படும் சிங்கமானது  கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டமை  கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தெஹிவளை மிருகக்காட்சிச்சாலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக... [ மேலும் படிக்க ]

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் தீ பரவியதால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவிற்காக, 50 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Saturday, June 19th, 2021
அத்துடன் கடற்றொழில் திணைக்களத்தின் இணைப்பதிகாரிகளிடம் இந்த நிதி வழங்கப்படவுள்ளதாகவும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார். எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் தீ... [ மேலும் படிக்க ]

பேக்கரி உற்பத்தி பொருட்களை நடமாடும் சேவையூடாக விற்பனை செய்பவர்களுக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரால் கொரோனா பாதுகாப்பு அங்கிகள் வழங்கிவைப்பு!

Saturday, June 19th, 2021
யாழ் நகரில் இயங்கும் பேக்கரி உற்பத்தி பொருட்களை நடமாடும் சேவையூடாக விற்பனை செய்யும் பிரதிநிதிகளுக்கு கொரோனா பாதுகாப்பு அங்கிகள் யாழ்ப்பாணம் பொலிஸாரால்  இன்று... [ மேலும் படிக்க ]

வேலைத்திட்டங்களை இடைநடுவே நிறுத்தாது பூர்த்தி செய்வதற்கு அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – பிரதமர் வலியுறுத்து!

Saturday, June 19th, 2021
ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள பணிகள் முறையாக நிறைவேற்றப் படாமையால் மக்களும் அரசாங்கமும் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதமர் பிரதமர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

அடுத்தமாதமளவில் மேலும் 4 மில்லியன் தடுப்பூசிகள் இலங்கை வந்தடையும் – அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவிப்பு!

Saturday, June 19th, 2021
இலங்கைக்கு இதுவரையில் 40 இலட்சத்துக்கும் அதிகமான கொவிட்-19 தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன் மேலும் 4 மில்லியன் தடுப்பூசிகள்... [ மேலும் படிக்க ]

தேர்தலை ஒத்திவைக்க நீதிமன்றத்தை நாடியது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

Saturday, June 19th, 2021
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்த தேர்தலை எதிர்வரும் 26 ஆம் திகதி நடத்த தடைவிதித்து, உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றில் முறைப்பாடு... [ மேலும் படிக்க ]

தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்க நடவடிக்கை – தொடருந்து திணக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் தெரிவிப்பு!

Saturday, June 19th, 2021
நடமாட்டத் தடை எதிர்வரும் 21ம் திகதி தளர்த்தப்படுகின்ற நிலையில் தொடருந்து சேவைகள் மீள இடம்பெறவிருப்பதாக தொடருந்து திணக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் காமினி செனவிரட்ண... [ மேலும் படிக்க ]

உயிரிழப்புகள் தொடர்பிலான தரவுகளை வெளியிடும் போது சரியா இறுதிப்படுத்தப்பட்டதாக இருப்பது அவசியமாகும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வலியுறுத்து!

Saturday, June 19th, 2021
கொரோனா தொற்று இல்லாதவர்கள் உயிரிழந்தால் அவர்களின் இறுதிக்கிரியையை 24 மணி நேரத்துக்குள் நடத்துவதற்கான அனுமதியை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ துறைசார் அதிகாரிகளுக்கு ஆலோசனை... [ மேலும் படிக்க ]