தினசரி செய்திகள்

இணையவழி கற்கை தொடர்பில் பெற்றோர் கவலை!

Sunday, July 18th, 2021
இணையவழி கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுக்காக அதிக பணம் விரயமாவதாக பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அத்துடன் பல பகுதிகளில் டேடா பயன்பாட்டின்போது ஏற்படும்... [ மேலும் படிக்க ]

ஊவா, கிழக்கு, வட மத்திய மாகாணங்களின் பல பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் சாத்தியம்!

Saturday, July 17th, 2021
ஊவா, கிழக்கு, மற்றும் வட மத்திய மாகாணங்களின் பல பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் பல மாகாணங்களில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தலைமையில் நாளை விசேட சந்திப்பு!

Saturday, July 17th, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் நாளை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மாளிகையில் நாளை மாலை 6 மணிக்கு இந்த... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றாளர்கள்!

Saturday, July 17th, 2021
யாழ்ப்பாணத்தில் 33 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 50 பேர் நேற்று கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடம், யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடம் மற்றும்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சுற்றுலாப்பயணிகளின் வருகையால் கொரோனா பரவல் அதிகரித்தது என தெரிவிக்க முடியாது – அமைச்சர் பிரசன்ன தெரிவிப்பு!

Saturday, July 17th, 2021
சுற்றுலாப்பயணிகளின் வருகை காரணமாகவே கொரோனா பரவல் அதிகரித்தது என தெரிவிப்பதற்கான ஆதாரங்கள் எவையுமில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க விமானநிலையத்தை... [ மேலும் படிக்க ]

வீடுகளில் இருந்து வெளிச் செல்ல முடியாதோருக்கு நடமாடும் தடுப்பூசிச் சேவை – துறைசார் தரப்பினரிடம் ஜனாதிபதி வலியுறுத்து!

Saturday, July 17th, 2021
நோய்வாய்ப்பட்டு, வீடுகளைவிட்டு வெளிச்செல்ல முடியாதிருப்பவர்களுக்கு, நடமாடும் தடுப்பூசி ஏற்றும் சேவையை விரைவாக ஆரம்பிக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், உரிய... [ மேலும் படிக்க ]

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் இடைநிறுத்தம் – இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம அறிவிப்பு!

Saturday, July 17th, 2021
மாகாணங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட பேருந்து மற்றும் புகையிரத சேவைகளை ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

பயிற்றுவிக்கப்பட்ட தொழிற்றுறைகளைச் சார்ந்தோரை வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு அனுப்பும் பணி ஆரம்பம்!

Saturday, July 17th, 2021
25, ஆயிரம் பயிற்றுவிக்கப்பட்ட தொழிற்றுறைகளைச் சார்ந்த இலங்கை இளைஞர்களை வெளிநாட்டு வாய்ப்புகளுக்கு அனுப்பும் முதல் கட்டம் ஆரம்பமாகியுள்ளது. அதன்படி, முதல் கட்டத்தின்... [ மேலும் படிக்க ]

நாட்டில் மீண்டும் ஒரு கொவிட் அலை உருவாகும் அபாயம் – சுகாதார பிரிவு எச்சரிகை!

Saturday, July 17th, 2021
டெல்டா திரிபு காரணமாக மேலும் ஒரு கொவிட் 19 அலை உருவானால், அது நாட்டில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவின் விசேட... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை பேணுவதற்காகே சுகாதார தளர்வு – மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வலியுறுத்து

Saturday, July 17th, 2021
டெல்டா மாறுபாடு கொண்ட நோயாளிகள் 38 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சுகாதார அமைச்சு கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதால் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனக்... [ மேலும் படிக்க ]