தினசரி செய்திகள்

வடக்கு – கிழக்கில் 3 இலட்சத்து 5418 பேர் கொரோனாத் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்!

Monday, July 19th, 2021
வடக்கு கிழக்கு மாகாணங்களில் நேற்றுவரை தடுப்பூசி போட்டவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் 3 இலட்சத்து 5 ஆயிரத்து 418 பொதுமக்கள் முதல்... [ மேலும் படிக்க ]

டெல்டா ஆதிக்கம் செலுத்த தொடங்கினால் நிலைமை மோசமாகும் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

Monday, July 19th, 2021
இலங்கையில் டெல்டா கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக மாறும் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. அத்துடன் நிலைமையின் பாரதூர தன்மையை அரசாங்கமும்... [ மேலும் படிக்க ]

டெல்டா திரிபில் இருந்து இலங்கை தப்ப முடியாது – இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமான எச்சரிக்கை!

Monday, July 19th, 2021
கொரோனா வைரஸின் டெல்டா திரிபில் இருந்து இலங்கை தப்ப முடியாது என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமான தெரிவித்துள்ளார். அத்துடன் இன்று உலகின் பல நாடுகளில் டெல்டா திரிபு... [ மேலும் படிக்க ]

வழக்கு நடவடிக்கைகளின் தாமதத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை – விசேட குழுவின் அறிக்கை நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் கையளிப்பு!

Monday, July 19th, 2021
நாட்டில் நீதிமன்ற விசாரணைகள் தாமதமாவதைத் தடுப்பதற்கு நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நீதிமன்றங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க... [ மேலும் படிக்க ]

நவம்பர் 14 இல் புலமைப் பரிசில் பரீட்சை : 15 முதல் டிசம்பர் 15 வரை உயர்தரப் பரிட்சை – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Monday, July 19th, 2021
இவ்வாண்டு நடைபெறவுள்ள தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப்பொதுதராதர உயர்தர பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதனடிப்படையில்... [ மேலும் படிக்க ]

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய கோப் குழு மற்றும் அமைச்சு சார் ஆலோசனைக் குழுக்கள் எதிர்வரும் 3 வாரங்களில் கூடும் – நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அறிவிப்பு!

Sunday, July 18th, 2021
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய கோப் குழு, அமைச்சு சார் ஆலோசனைக் குழுக்கள் உள்ளிட்ட 13 நாடாளுமன்ற குழுக்கள் எதிர்வரும் 03 வாரங்களில் கூடவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

எதிர்காலச் சவால்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளத் தேவையான திறன்களை இளைஞர்களுக்கு சாரணர் உலகம் அளிக்க வேண்டும் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, July 18th, 2021
“எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை, மோதல்கள் மற்றும் தொற்றுநோய், உயிர்ப் பல்வகைமை இழப்பு, சுற்றுச்சூழல் அழிவு, உணவுப் பாதுகாப்பு, நீருக்கான அணுகல் போன்ற பிரச்சினைகள்,... [ மேலும் படிக்க ]

இராணுவத்தின் உலர்ந்த மிளகாய் செய்கை வெற்றியளித்துள்ளது -‘சதொச’ மற்றும் கூட்டுறவு முகவர் நிலையங்கள் ஊடாக பொது மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை!

Sunday, July 18th, 2021
அரசாங்கத்தின் “சௌபாக்ய தெக்ம” கொள்கைத் திட்டத்தின் கீழ் இலங்கை இராணுவத்தின் விவசாய மற்றும் கால்நடை பணியகத்தினால் இராணுவ தளபதியின் நாட்டை செழிப்பூட்டுவதற்கான “துரு மித்துரு நவ... [ மேலும் படிக்க ]

இலங்கையில் டெல்டா வைரஸ் காற்றின் ஊடாக பரவக்கூடிய சாத்தியம் – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன எச்சரிக்கை!

Sunday, July 18th, 2021
கொரோனா வைரஸின் டெல்டா வகை எதிர்காலத்தில் காற்றின் ஊடாக பரவக்கூடிய அவதானம் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அனுராதபுரம் பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி உத்தரவு – பிரதேச வைத்திய அதிகாரியை தொடர்புகொள்ளுமாறு இராணுவத் தளபதி கோரிக்கை!

Sunday, July 18th, 2021
உடல்நலக்குறைவால் வீடுகளிலிருந்து வெளியேற முடியாதவர்கள், தமக்கான கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள பிரதேச வைத்திய அதிகாரியை தொடர்புகொள்ளுமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர... [ மேலும் படிக்க ]