தினசரி செய்திகள்

சாதாரணதர பரீட்சையின் அழகியல் பாட செயன்முறை பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!

Tuesday, July 20th, 2021
கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செயன்முறை பரீட்சையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறும் என கலவி அமைச்சர் அறிவித்துள்ளார். இதனடிப்படையில்... [ மேலும் படிக்க ]

டெல்டா வைரஸ் பரவல் இலங்கையில் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கக் கூடும் – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன எச்சரிக்கை!

Tuesday, July 20th, 2021
டெல்டா வைரஸ் பரவலானது, இலங்கையில் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கக் கூடும் என்று ஒளடத உற்பத்திகள், இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.  அத்துடன் டெல்டா வைரஸ்... [ மேலும் படிக்க ]

நட்பு அடிப்படையிலேயே இலங்கைக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது – அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு!

Tuesday, July 20th, 2021
நண்பர்கள் ஒருவருக்கொருவர் தேவையான உதவிகளைச் செய்வதைப் போன்றே அமெரிக்காவினால் இலங்கைக்கு அவசியமான மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா... [ மேலும் படிக்க ]

கிழக்கு மாகாண ஆளுநரால் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மாங்கன்றுகள் விநியோகம்!

Tuesday, July 20th, 2021
கோமரங்கடவல பிரதேச செயலகத்தின் 622 பயனாளிகளுக்கும் டொம்-ஜே.சி மாங்கன்றுகளை விநியோகிக்கும் திட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத்தின் ஆதரவின் கீழ் 14 ஆம் திகதி கோமரங்கடவல... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் சோதனை நடவடிக்கை: 3 ஆயிரதத்திற்கும் அதிகமானோர்கைது – சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு!

Tuesday, July 20th, 2021
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது, சில குற்றங்களின் அடிப்படையில் 3 ஆயிரத்து 139 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்... [ மேலும் படிக்க ]

மீண்டும் நாட்டை மூடுவதற்கு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படாது – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவிப்பு!

Tuesday, July 20th, 2021
எதிர்வரும் விடுமுறை நாட்களில் நாட்டை முடக்குவதற்கு எந்தவொரு தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை என ஆரம்ப சுகாதார சேவைகள் தொற்று நோய்கள், கொவிட்19 நோய்க்கட்டுப்பாட்டு அலுவல்கள்... [ மேலும் படிக்க ]

ஓகஸ்ட் மாத இறுதியில் பாடசாலை நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க தீர்மானம் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Monday, July 19th, 2021
நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைளினதும் கல்வி மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்னிலையில் சுகாதார... [ மேலும் படிக்க ]

தொடர்ந்தும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Monday, July 19th, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 420 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில், ஆயிரத்து 402 பேர் புத்தாண்டுக் கொத்தணியில் பதிவாகியுள்ளதுடன், 18 பேர் வெளிநாடுகளில்... [ மேலும் படிக்க ]

கல்வி அமைச்சருக்கும் ஆசிரிய தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான சந்திப்பு நாளை!

Monday, July 19th, 2021
இணையவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகியுள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிபர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ்க்கும் இடையிலான சந்திப்பொன்று... [ மேலும் படிக்க ]

தனியார் துறையின் தொழிற்படை தேவையை அடையாளம் காண விசேட ஆய்வு – தொழில் ஆணையாளர் நாயகம் ப்ரபாத் சந்ரகீர்த்தி தெரிவிப்பு!

Monday, July 19th, 2021
தனியார் துறையின் தொழிற்படை தேவையை அடையாளம் காண்பதற்கான ஆய்வுகளை முன்னெடுக்க தொழில் திணைக்களம் தீர்மானித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக தொழில்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை... [ மேலும் படிக்க ]