டெல்டா திரிபில் இருந்து இலங்கை தப்ப முடியாது – இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமான எச்சரிக்கை!
Monday, July 19th, 2021கொரோனா வைரஸின் டெல்டா திரிபில் இருந்து இலங்கை தப்ப முடியாது என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமான தெரிவித்துள்ளார்.
அத்துடன் இன்று உலகின் பல நாடுகளில் டெல்டா திரிபு ஆதிக்கம் செலுத்தும் காலகட்டத்தில், எதிர்காலத்தில் இலங்கையிலும் பரவலாம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தற்போது நாட்டில் பயன்படுத்தப்படும் அனைத்து தடுப்பூசிகளும் கொரோனா வைரசுக்கு நன்கு பதிலளிப்பதாவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் அச்சமின்றி சேவையை முன்னெடுக்க முடிந்துள்ளது - வடமாகாண ஜனந...
சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் - கல்வி ...
|
|