டெல்டா திரிபில் இருந்து இலங்கை தப்ப முடியாது – இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமான எச்சரிக்கை!

Monday, July 19th, 2021

கொரோனா வைரஸின் டெல்டா திரிபில் இருந்து இலங்கை தப்ப முடியாது என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமான தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்று உலகின் பல நாடுகளில் டெல்டா திரிபு ஆதிக்கம் செலுத்தும் காலகட்டத்தில், எதிர்காலத்தில் இலங்கையிலும் பரவலாம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தற்போது நாட்டில் பயன்படுத்தப்படும் அனைத்து தடுப்பூசிகளும் கொரோனா வைரசுக்கு நன்கு பதிலளிப்பதாவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


எச்1என்1 நோய்தொற்றுக்கு யாழில் 42பேருக்குச் சிகிச்சை ஆயினும் 9பேருக்கு மட்டுமே பன்றிக்காய்ச்சல்!
கொரோனா தொற்றுக்கு மத்தியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு - சுகாதார தரப்பினர் எச்சரிக...
நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் இலங்கைக்கு ஆதரவு!