தினசரி செய்திகள்

இலங்கைக்கு அருகில் உள்ள தாழ் அமுக்கம் – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை!

Friday, October 29th, 2021
இலங்கைக்கு அருகில் உள்ள தாழ் அமுக்கம், தற்போது கிழக்கு கடற்பரப்பை அண்மித்த பகுதியில் நிலைகொண்டுள்ளதால் இன்று) நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச பாராட்டு !

Friday, October 29th, 2021
தடுப்பூசி ஏற்றல் மற்றும் கொவிட் ஒழிப்பு செயற்பாடுகளில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பில், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி டெப்லிட்ஸ் (Alaina B. Teplitz) மகிழ்ச்சி... [ மேலும் படிக்க ]

கண்டி புகையிரத நிலைய வீதியை நான்கு வழிப் பாதையாக விரிவுபடுத்தும் அங்குரார்ப்பண நிகழ்வு.

Friday, October 29th, 2021
கண்டி ஹீரஸ்ஸகல சந்தியிலிருந்து கண்டி புகையிரத நிலையம் வரையான வீதியை நான்கு வழிப் பாதையாக விரிவுபடுத்தி அபிவிருத்தி செய்யும் பணியின் அங்குரார்ப்பண நிகழ்வு அமைச்சர் ஜோன்ஸ்டன்... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி வழங்கும் இலக்கை எவ்வித பிரச்சினைகளும் இன்றி அடைய முடியும் – சுகாதார அமைச்சு நம்பிக்கை!

Thursday, October 28th, 2021
நாட்டின் மொத்த சனத்தொகையில் 70 வீதமானோருக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி வழங்கும் இலக்கை எவ்வித பிரச்சினைகளும் இன்றி அடைய முடியும் என சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரியில் டிப்பர் – பட்டா விபத்து; 6 பேர் படுகாயம்!

Thursday, October 28th, 2021
சாவகச்சேரி - தனங்கிளப்பு பகுதியில் டிப்பர் ரக வாகனமும், பட்டா ரக வாகனமும் இன்று வியாழக்கிழமை (28) ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பேர்... [ மேலும் படிக்க ]

கொள்கலன்களைப் பரிசோதிக்கும் வளாகத்தை அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Thursday, October 28th, 2021
கொள்கலன்களைப் பரிசோதிக்கும் வளாகத்தை அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நிதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. முன்பதாக இலங்கை... [ மேலும் படிக்க ]

நாட்டில் கொரோனா அபாயம் குறையவில்லை – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி எச்சரிக்கை!

Thursday, October 28th, 2021
நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொரோனா நோயாளர்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டாலும், ஆபத்து குறையவில்லை என இராஜாங்க அமைச்சரான சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே... [ மேலும் படிக்க ]

கரிம உர உற்பத்தியை மேம்படுத்துவதற்கான அரச – தனியார் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

Thursday, October 28th, 2021
இலங்கையில் கரிம உர உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, அரச மற்றும் தனியார் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனத்திற்கும்... [ மேலும் படிக்க ]

இந்த ஆண்டு இறுதிக்குள் 5 விமான நிறுவனங்கள் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளன – சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, October 28th, 2021
டிசம்பர் மாதத்திற்குள் ஐந்து விமான நிறுவனங்கள் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. அதனடிப்படையில் பிரான்ஸ், இத்தாலி மற்றும் ரஷ்யா... [ மேலும் படிக்க ]

சீனித் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்ய தேவையான டொலரை பெற்றுக் கொள்ள வசதிகளை ஏற்படுத்துமாறு இறக்குமதியாளர்கள் கோரிக்கை!

Thursday, October 28th, 2021
சந்தையில் நிலவும் சீனித் தட்டுப்பாட்டினை நிவர்த்திப்பதற்கு தேவையான டொலரை பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்துமாறு சீனி இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர். இது தொடர்பில் அவர்கள்... [ மேலும் படிக்க ]