தினசரி செய்திகள்

துண்டு விழும் தொகையை குறைக்கும் நோக்கில் பாதீடு தயாரிக்கப்பட்டுள்ளது – திறைசேரி செயலாளர் தெரிவிப்பு!

Tuesday, November 2nd, 2021
நாட்டின் அபிவிருத்தியை வலுப்படுத்தவும், பாதீட்டின் துண்டுவிழும் தொகையை உகந்த அளவில் குறைக்கும் நோக்கிலும் இம்முறை பாதீடு தயாரிக்கப்பட்டுள்ளதாகத் திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் – மாணவர்கள் 10 பேர் உட்பட நேற்று 20 பேருக்கு தொற்றுறுதி – பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்!

Tuesday, November 2nd, 2021
நேற்றையதினம் அடையாளம் காணப்பட்ட 20 பேரில் 10 பேர் 16வயதுக்கு குறைந்த பாடசாலை மாணவர்கள் என்பதையும், பண்டிகை காலத்தில் சுகாதார நிலையை உணர்ந்து ஒத்துழைத்து செயற்படுங்கள் எனவும்... [ மேலும் படிக்க ]

சஜித் பிரேமதாசாவின் போலி வாக்குறுதியால் இருந்த குடிசைகளையும் இழந்து பரிதவிக்கின்றோம் – தீர்வு கோரி வடக்கின் ஆளுநரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை!

Tuesday, November 2nd, 2021
கடந்த ஆட்சிக் காலத்தில வீடமைப்பு அமைச்சராக சஜித் பிரேமதாச இருந்தபோது அவரது தேர்தல் நலனுக்காக தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 2019 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தை பூர்த்தி... [ மேலும் படிக்க ]

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்திப்பு – உறவுகளை பல்வேறு துறைகளிலும் மேலும் விருத்தி செய்வது தொடர்பில் ஆராய்வு!

Tuesday, November 2nd, 2021
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.... [ மேலும் படிக்க ]

எதிர்ப்புகள் சேதன பசளைக்கான முதலீடாக அமைந்துள்ளது – பூகோள எரிசக்தி ஒப்பந்தத்தில் இலங்கை இணை தலைமை வகிப்பதிலும் பெருமையடைகிறேன் – ஸ்கொட்லாந்தில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, November 2nd, 2021
இலங்கையில் இரசாயன உரக்கட்டுப்பாடு அமுலிலுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச இரசாயன உரங்களை கோரி, எதிர்ப்புகள் வலுப்பெற்றுள்ள போதிலும், சேதன பசளைக்கான முதலீடாக இது... [ மேலும் படிக்க ]

சிறைச்சாலைகளில் சட்டவிரோத செயல்களை தடுத்து நிறுத்துவது அதிகாரிகளின் நடத்தையில் தங்கியுள்ளது – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Monday, November 1st, 2021
சிறைச்சாலைகளில் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக ஆக்கபூர்வமான பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, இதன் காரணமாக சிறைச்சாலைகளில் இருந்து முன்னெடுக்கப்படும் பல்வேறு சட்டவிரோத... [ மேலும் படிக்க ]

ஆரம்பக் கல்வியை அபிவிருத்தி செய்யும் நோக்கில் அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவிப்பு!

Monday, November 1st, 2021
பிள்ளைகளின் ஆரம்பக் கல்வியை அபிவிருத்தி செய்யும் நோக்கில் அரசாங்கம் அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் முன்னெடுத்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிப்பதற்கு சாத்தியம் – புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பிரதீபராஜா எதிர்வுகூறல்!

Monday, November 1st, 2021
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிப்பதற்கு சாத்தியம் இருப்பதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா... [ மேலும் படிக்க ]

வாகனங்களின் விலை குறைந்துள்ளது – இறக்குமதியாளர் சங்கத் தலைவர் தெரிவிப்பு!

Monday, November 1st, 2021
கடுமையாக உயர்ந்திருந்த வாகனங்களின் விலை சற்று குறைந்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் வாகனங்களின் விலைகள் தற்போது நிலையான மட்டத்தில் இருப்பதாக இலங்கை வாகன... [ மேலும் படிக்க ]

நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டம் !

Monday, November 1st, 2021
நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.   முன்பதாக வடக்கு மாகாணத்தில்... [ மேலும் படிக்க ]