தினசரி செய்திகள்

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெளியானது விசேட சுற்றறிக்கை – மாணவர்கள் தொற்றுடன் அடையாளம் – பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட மாட்டாது எனவும் அறிவிப்பு!

Wednesday, November 3rd, 2021
எதிர்வரும் 8 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் விசேட சுற்றறிக்கை ஒன்று  வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சுற்றறிக்கையில் 10 ,11 , 12 மற்றும் 13 ஆம் தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

இராணுவத்தினரால் உருவாக்கப்பட்ட சேதன பசளை உற்பத்திகள் யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு அறிமுகம்!

Wednesday, November 3rd, 2021
நச்சுத் தன்மையற்ற இயற்கைவழியில் இராணுவத்தினரால் உருவாக்கப்பட்ட சேதன பசளை உற்பத்திகள் யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இன்று புதன்கிழமை மதியம் 1.30 மணிக்கு... [ மேலும் படிக்க ]

வர்த்தகம், சுற்றுலா, கல்வி உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில் உலக நாடுகளின் அரச தலைவர்களுடன் ஜனாதிபதி கோபட்டபய ராஜபக்ச கலந்துரையாடல் !

Wednesday, November 3rd, 2021
வர்த்தகம், சுற்றுலா, கல்வி உள்ளிட்ட பல துறைகளின் மேம்பாடு தொடர்பில், உலக நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள்... [ மேலும் படிக்க ]

6 மாதங்களுக்கு பின் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கான சேவையை ஆரம்பித்தது யாழ்தேவி – நீண்ட தூர புகையிரத சேவைகளும் இன்றுமுதல் முன்னெடுப்பு!

Wednesday, November 3rd, 2021
காங்கேசன்துறை - கல்கிஸை இடையிலான யாழ்.தேவி புகைரத சேவைகள் இன்று (03.11) தொடக்கம் மீள ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக புகைரத திணைக்களம் அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால்... [ மேலும் படிக்க ]

சவால்களுக்கு மத்தியிலும் மக்களுக்கான சேவை தொடரும் – அமைச்சர் பீரிஸ் உறுதிபடத் தெரிவிப்பு!

Wednesday, November 3rd, 2021
சவால்களுக்கு மத்தியில் மக்களுக்கான சேவையை சிறந்த முறையில் தொடர பொதுஜன பெரமுன அர்ப்பணிப்புடன் செயற்படும் என பொதுஜன பெரமுனவின் தவிசாளரும், வெளிவிவகாரத்துறை அமைச்சருமான... [ மேலும் படிக்க ]

பக்தர்களிடம் நல்லூர் ஆலய நிர்வாகம் விடுத்துள்ள கோரிக்கை!

Wednesday, November 3rd, 2021
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் ‘பிலவ’ வருட ஸ்கந்தசஷ்டி உற்சவம் எதிர்வரும் 05ஆம் திகதி ஆரம்பமாகி 11ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. சுகாதார துறையினரது... [ மேலும் படிக்க ]

மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை இரத்து – மின்விநியோகத்தில் தடை ஏற்பதாதெனவும் அறிவிப்பு இலங்கை மின்சார சபை அறிவிப்பு!

Wednesday, November 3rd, 2021
இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கான அனைத்து விடுமுறைகளும் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்படுவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின்... [ மேலும் படிக்க ]

தீபாவளி கொத்தணியொன்றை உருவாக்க வழிவகை செய்யாதீர் – வடக்கு மக்களிடம் சுகாதார பணிப்பாளர் வலியுறுத்து!

Wednesday, November 3rd, 2021
வடக்கில் கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் பொது மக்கள் இனி வரும்... [ மேலும் படிக்க ]

கர்ப்பிணி பெண்களை மீண்டும் அரச சேவைக்கு அழைக்க தீர்மானம் – அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Tuesday, November 2nd, 2021
மீண்டும் கர்ப்பிணி பெண்களை அரச சேவைக்கு அழைக்க உள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார். இருப்பினும் சில வரையறைகளுக்கு உட்பட்டு அவர்களை சேவைக்கு... [ மேலும் படிக்க ]

ஔடத அதிகாரசபையின் தரவுகள் அழிக்கப்பட்ட விவகாரம்: சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Tuesday, November 2nd, 2021
தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் தரவுகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபர் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேற்படி, சந்தேக... [ மேலும் படிக்க ]