ஔடத அதிகாரசபையின் தரவுகள் அழிக்கப்பட்ட விவகாரம்: சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Tuesday, November 2nd, 2021

தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் தரவுகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபர் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேற்படி, சந்தேக நபர் குறித்த அதிகாரசபையின் தரவு தளத்தைப் பராமரித்துவந்த எபிக் லங்கா டெக்னோலஜிஸ் நிறுவனத்தின் தரவு இயக்குநராக கடமையாற்றி வந்துள்ளதுடன், அவர் செப்டெம்பர் 28 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

ஹஜ் கடமைகளை நிறைவேற்ற இலங்கையில் இருந்து 1585 பேருக்கு வாய்ப்பு - முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணை...
வாகனங்களின் இறுதி இலக்கத்தின்படி இன்றுமுதல் எரிபொருள் விநியோகம் - மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு...
வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள மற்றும் புதுப்பிக்க ஒன்லைன் மூலம் ...