தினசரி செய்திகள்

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு – நுகர்வோர் கவலை!

Friday, November 5th, 2021
நாடு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில், மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சில சிறப்பு அங்காடிகளில், போஞ்சி, கரட், லீக்ஸ் உள்ளிட்ட மரக்கறிகள் ஒரு கிலோவின்... [ மேலும் படிக்க ]

பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது தொடர்பில் அவதானம் – சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Friday, November 5th, 2021
பொது இடங்களுக்குப் பிரவேசிப்பதற்காக, கொவிட் தடுப்பூசி அட்டையைக் கட்டாயமாக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதாக, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல... [ மேலும் படிக்க ]

இலங்கை அரசின் இயற்கை விவசாய முயற்சிகளிற்கு ஆதரவளிப்பதற்காகவே நானோ நைட்டிரஜன் உரத்தை இந்திய வழங்கியுள்ளது – இந்திய தூதரகம் தெரிவிப்பு!

Thursday, November 4th, 2021
இலங்கை அரசின் இயற்கை விவசாய முயற்சிகளிற்கு ஆதரவளிப்பதற்காகவும் இலங்கை விவசாயிகளிற்கு நானோ நைட்டிரஜன் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும் இந்திய அரசாங்கம் இரண்டு... [ மேலும் படிக்க ]

தொடரும் சீரற்ற காலநிலை – வடக்கில் சீரற்ற காலநிலையால் 96 குடும்பங்கள் பாதிப்பு!

Thursday, November 4th, 2021
கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கன மழை மற்றும் வெள்ளத்தினால் வட மாகாணத்தில் 96 குடும்பங்களைச் சேர்ந்த 366 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்... [ மேலும் படிக்க ]

உலக வங்கியுடன் 500 மில்லியன் அமெரிக்க டொலருக்கான நிதி ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்து!

Thursday, November 4th, 2021
இலங்கை அரசாங்கமும் உலக வங்கியும் 500 மில்லியன் அமெரிக்க டொலருக்கான நிதி ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. உலக வங்கியின் தெற்காசியாவுக்கான உப தலைவர் ஹார்ட்விக் ஷாப்பர் மற்றும்... [ மேலும் படிக்க ]

17 அத்தியாவசிய உணவுப்பண்டங்களுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்!

Thursday, November 4th, 2021
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் அரிசிக்கான 65 ரூபா விசேட வர்த்தக வரி அடுத்த 6 மாதங்களுக்கு 25 சதமாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆம் திகதிமுதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த... [ மேலும் படிக்க ]

அறத்தின் ஆட்சியையும் ஆணவத்தின் வீழ்ச்சியையும் குறித்து நிற்கிறது தீபாவளி திருநாள்- வாழ்த்துச் செய்தி ஜனாதிபதி சுட்டிக்காட்டு!

Thursday, November 4th, 2021
தீபாவளித் திருநாளில் பிரபஞ்சத்துக்கு பிரவேசமாகும் சுப சக்தியால் உலக மக்கள் யாவருக்கும் மகிழ்ச்சி, சௌபாக்கியம், செல்வம் மற்றும் தெய்வ அருள் கிடைக்கவேண்டும் என்று பிரார்த்திப்பதாக... [ மேலும் படிக்க ]

நல்லதோர் எதிர்காலத்தின் ஆரம்ப நாளாக தீபாவளித் திருநாள் அமையட்டும் – வாழ்த்துச் செய்தியில் பிரதமர் தெரிவிப்பு!

Thursday, November 4th, 2021
மிக நீண்டகாலமாக எமது மக்களைப் பிரித்துவைத்திருந்த அனைத்து வேறுபாடுகளையும் களைவதற்குரிய தருணமாக இத்தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

இன்று தீபாவளி பண்டிகை – உலகெங்கும் வாழும் கொண்டாடி மகிழ்வு!

Thursday, November 4th, 2021
இன்று தீபாவளி தினமாகும். தமது அடியார்களான மக்களைக் காப்பதற்காக நரகாசுரன் வதம் செய்யப்பட்டதை நினைவுகூர்ந்து கொண்டாடப்படும் தீபாவளி திருநாளை உலகளாவிய ரீதியில் இந்துக்கள் இன்று... [ மேலும் படிக்க ]

வடக்கு , கிழக்கு விவசாயிகள் தமக்கான சேதன உரத்தை சுயமாக உற்பத்தி செய்து பெரும்போக விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர் – போராட்டத்தை அவர்கள் முன்னெடுக்கவில்லை என விவசாய அமைச்சர் புகழ்மாலை!

Thursday, November 4th, 2021
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள விவசாயிகள் தமக்கான சேதன உரத்தை சுயமாக உற்பத்தி செய்து பெரும்போக விவசாயத்தில் ஈடுபட்டுள்ளதால், எவரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்... [ மேலும் படிக்க ]