தினசரி செய்திகள்

முடிந்தவரை வீட்டில் இருங்கள் – சுகாதார நடைமுறைகள் தவிர்க்கப்பட்டால் எதிர்காலத்தில் நிலைமை மோசமடையயும் என சுகாதார பகுதியினர் எச்சரிக்கை!

Saturday, November 6th, 2021
கடந்த இரண்டு மூன்று நாட்களில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொவிட் தொற்று ஏற்படும் போக்கு சற்று அதிகரித்து காணப்படுவதாக குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் சித்ரமாலி டி சில்வா... [ மேலும் படிக்க ]

நாட்டில் அடுத்த சில வாரங்களுக்குள் டெங்கு நோயாளர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை!

Saturday, November 6th, 2021
நாட்டில் அடுத்த சில வாரங்களுக்குள் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நுளம்புகள் பெருகும் இடங்கள் அதிகம் அடையாளம்... [ மேலும் படிக்க ]

காணியற்ற 186 குடும்பங்களுக்காக 116 மில்லியன் ரூபா செலவில் காணிகள் கொள்வனவு செய்து வழங்கிவைப்பு- யாழ் மாவட்ட அரச அதிபர் தெரிவிப்பு!

Saturday, November 6th, 2021
யாழ் மாவட்டத்தில் காணியற்ற குடும்பங்களுக்கு அரச நிதியில் காணி கொள்வனவுக்காக 186 குடும்பங்களுக்காக சுமார் 116 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்... [ மேலும் படிக்க ]

சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு திட்டமிடப்பட்டே செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது – லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் குற்றச்சாட்டு!

Saturday, November 6th, 2021
சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு திட்டமிடப்பட்டே செயற்கையாக உருவாக்கப்பட்டது என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் துஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில்... [ மேலும் படிக்க ]

சிறுவர்களிடையே கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிப்பு – வைத்தியர் தீபால் பெரேரா எச்சரிக்கை!

Saturday, November 6th, 2021
கடந்த ஒரு வாரமாக குறிப்பாக கடந்த சில நாட்களாக சிறுவர்களிடையே கொவிட் 19 தொற்று பரவலானது அதிகரித்துள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவரான வைத்தியர்.... [ மேலும் படிக்க ]

உள்நாட்டு தேங்காய் பாவனையில் 30 வீதமானவை வீணடிக்கப்படுகின்றது – தென்னை ஆராய்ச்சி சபையின் தலைவர் சுட்டிக்காட்டு!

Friday, November 5th, 2021
உள்நாட்டு தேங்காய் பாவனையில் 30 வீதமானவை வீணடிக்கப்படுவதாக தென்னை ஆராய்ச்சி சபையின் தலைவர் கலாநிதி சாரங்க அழகப்பெரும தெரிவித்துள்ளார். நாட்டின் வருடாந்த தேங்காய் அறுவடை 2 ஆயிரத்து... [ மேலும் படிக்க ]

தொடரும் சீரற்ற வானிலை – இதுவரை ஐவர் உயிரிழப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல்!

Friday, November 5th, 2021
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில், ஐவர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் ஒருவர் காணாமல்போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்... [ மேலும் படிக்க ]

கடவுச்சீட்டை பெற நாள் ஒன்றுக்கு 3, ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் தகவல்!

Friday, November 5th, 2021
தற்போது வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு கிடைப்பதாக குடிவரவு மற்றும்... [ மேலும் படிக்க ]

அனைவரினது ஒத்துழைப்பும் இருந்தால் மக்களின் விருப்பங்களை திருப்திப்படுத்த முடியும் – ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவிப்பு!

Friday, November 5th, 2021
தேசிய வேலைத்திட்டங்களிற்கு அனைவரினது ஒத்துழைப்பும் இருந்தாலே மக்களின் விருப்பங்களை திருப்திப்படுத்த முடியும் என ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க... [ மேலும் படிக்க ]

நாட்டின் சில பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை!

Friday, November 5th, 2021
நாட்டின் 5 மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் இன்று வெள்ளிக்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய வடக்கு, ஊவா, மத்திய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின்... [ மேலும் படிக்க ]