தினசரி செய்திகள்

தெல்லிப்பழையில் அடையாளம் தெரியாத நபர்களால் இளம்பெண் கடத்தல்!

Sunday, November 7th, 2021
யாழ்.தெல்லிப்பழை பகுதியில் ஹயஸ் வாகனம் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத நபர்களினால் சகோதரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இளம்பெண் கடத்தப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில்... [ மேலும் படிக்க ]

10 ஆம் தரத்துக்கு மேற்பட்ட வகுப்புகளுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் நாளைமுதல் மீள ஆரம்பம் – அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி என கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Sunday, November 7th, 2021
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும், 10 முதல் 13 வரையான தரங்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் நாளைமுதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் நகரங்களுக்கு இடையிலான கடுகதி தொடருந்து சேவைகள் மீள ஆரம்பம் – புகையிரதத் திணைக்களம் அறிவிப்பு!

Sunday, November 7th, 2021
நகரங்களுக்கு இடையிலான கடுகதி தொடருந்து சேவைகள் நாளை 8 ஆம் திகதிமுதல் மீள ஆரம்பிக்கப்படும் என புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்பதாக மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் டிசம்பர் மாதம் கொவிட் தொற்று ஒப்பீட்டளவில் அதிகரிக்கும் – மூன்று கொவிட் தடுப்பூசிகளின் செயற்திறன் காலம் குறைவடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Sunday, November 7th, 2021
கொரோனா பரவல் தொடர்பான உலகின் போக்குகள் குறித்த ஆய்வுகளின்படி, எதிர்வரும் டிசம்பர் மாதம் கொவிட் தொற்று ஒப்பீட்டளவில் அதிகரிக்கும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன கவலை... [ மேலும் படிக்க ]

பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!

Sunday, November 7th, 2021
உரம் மற்றும் விவசாய இரசாயனங்களுக்கான தட்டுப்பாட்டுக்கு மத்தியில் பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன. பொருளாதார மையங்களுக்குக் கிடைக்கப்பெறும்... [ மேலும் படிக்க ]

விமர்சனங்களை ஒருபோதும் பொருட்படுத்த போவதில்லை – புரட்சிகரமான மாற்றம் நிச்சயம் செய்யப்படும் – ஜனாதிபதி உறுதி!

Sunday, November 7th, 2021
ஜனாதிபதி தேர்தலின்போது 69 இலட்சம் மக்கள் தனது முகத்திற்காக வாக்களிக்கவில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச சுபீட்சமான கொள்கை திட்டத்தின் ஊடாக மாற்றம் ஏற்பட வேண்டும்... [ மேலும் படிக்க ]

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் “சுகம் பேணும் நிலையம்” வட்டுக்கோட்டையில் திறப்பு!

Saturday, November 6th, 2021
மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் "சுகம் பேணும் நிலையம்" வட்டுக்கோட்டை அத்தியடி பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில், இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை... [ மேலும் படிக்க ]

நாளையதினம் மின்வெட்டு – வெளியான அறிவிப்பு!

Saturday, November 6th, 2021
யாழ்ப்பாணம் - வவுனியா மாவட்டங்களில் நாளை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின் தடை அமுல் படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

யாழில் ஹெரோயின் போதை மாத்திரை, கஞ்சா, வாளுடன் முக்கிய நபர்கள் பொலிஸாரால் கைது!

Saturday, November 6th, 2021
வடமாகாணம் முழுவதும் போதை மாத்திரை ஹெரோயின் விற்பனை செய்யும் முக்கிய சந்தேக நபர்கள் நால்வர் யாழ். மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவின் போதைத்தடுப்புப் பிரிவினரால் கைது... [ மேலும் படிக்க ]

60 வயதுக்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்றாவது கொவிட் தடுப்பூசி – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தகவல்!

Saturday, November 6th, 2021
அறுபது வயதுக்கு மேற்பட்ட மற்றும் பல்வேறு சிக்கல்களான நோய் நிலைமைகளைக் கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மூன்றாவது செயலூக்கி கொவிட் தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசியைச்... [ மேலும் படிக்க ]