தினசரி செய்திகள்

கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல!

Monday, November 8th, 2021
இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடிய இயலுமை காணப்படுவதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார் என சுகாதார அமைச்சர் கெஹெலிய... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்ட நெல் செய்கையாளர்களுக்கு திரவ நனோ நைட்ரஜன் உரம் இன்றுமுதல் விநியோகம்!

Monday, November 8th, 2021
யாழ். மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட நெல் செய்கையாளர்களுக்கு இன்றையதினம் திரவ நனோ நைட்ரஜன் உரம் வழங்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் நிஷாந்தன்... [ மேலும் படிக்க ]

வாரத்தில் 2 நாட்கள் சிறைக்கைதிகளை பார்வையிட அனுமதி!

Monday, November 8th, 2021
சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு வழங்கப்பட்டுள்ள நேர ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பொன்றை சிறைச்சாலை திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி வாரத்தில் இரண்டு... [ மேலும் படிக்க ]

வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் இலக்குடன் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் 12 ஆம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

Monday, November 8th, 2021
விசேட நாடாளுமன்ற அமர்வுகள் இன்றையதினம் கூடியதுடன் இன்று தொடக்கம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரையில் ஞாயிறு மற்றும் அரச விடுமுறை தினங்கள் தவிர சனிக்கிழமை உள்ளிட்ட ஏனைய... [ மேலும் படிக்க ]

ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் முதலாளித்துவ அரசியல் கட்சிகளிடம் பில்லியன் கணக்கில் பணம் இருக்கிறது – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சுட்டிக்காட்டு!

Monday, November 8th, 2021
ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் முதலாளித்துவ அரசியல் கட்சிகளிடம் பில்லியன் கணக்கில் பணம் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத... [ மேலும் படிக்க ]

வடக்கை நோக்கி நகரும் காற்றழுத்த தாழமுக்கம் – மழையுடன் கூடிய வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை – இயற்கை அனர்த்தங்கள் தொடர்பாக அறிவிக்க துரித தொலைபேசி இலக்கம் அறிவிப்பு!

Monday, November 8th, 2021
வங்கக் கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வளர்ச்சியடைந்து வடக்கு மாகாண கடற்கரையை நோக்கி நகருவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், இன்று மாலைமுதல் மறு... [ மேலும் படிக்க ]

கடுமையான சகாதார கட்டுப்பாடுகளுடன் 10 முதல் 13 வரையான தரங்களின் கற்றல் செயற்பாடுகள் இன்றுமுதல் மீள ஆரம்பம்!

Monday, November 8th, 2021
நாடுமுழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளினதும், 10 முதல் 13 வரையான தரங்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் இன்றையதினம் மீள ஆரம்பிக்கப்படுள்ளன. நாட்டின் பல பாகங்களிலும் கடும் மழையுடனான காலநிலை... [ மேலும் படிக்க ]

வாய்மூல கேள்விகளுக்கு பதிலளிக்கும் விசேட நாடாளுமன்ற அமர்வு இன்று – தொடர்ந்தும் 33 நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளதாகவும் தகவல்!

Monday, November 8th, 2021
நாடாளுமன்ற உறுப்பினர்களின் 50 வாய்மூல கேள்விகளுக்குப் பதிலளிக்கும் சந்தர்ப்பத்தை வழங்குவதற்காக இன்று விசேட நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றது. கொரோன பரவல் காரணமாகக் கடந்த... [ மேலும் படிக்க ]

டெங்கு தொற்றின் ஆபத்த அதிகரிப்பு – நாடுமுழுவதும் இன்றுமுதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

Monday, November 8th, 2021
நாடு முழுவதும் இன்று 89 ஆம் திகதிமுதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தீர்மானித்துள்ளது. டெங்கு அபாய வலயமாக... [ மேலும் படிக்க ]

கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பல திட்டங்களை எதிர்வரும் நாட்களில் நடைமுறைப்படுத்தப்படும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பு!

Sunday, November 7th, 2021
கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பல திட்டங்களை எதிர்வரும் நாட்களில் செயற்படுத்தவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். வீரகெடிய பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]