கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல!

Monday, November 8th, 2021

இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடிய இயலுமை காணப்படுவதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, கொவிட் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ளாமல் பொது இடங்களுக்குச் செல்பவர்களுக்கு எதிராக இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts:

மூன்று வருடத்தில் 321 பரிரேரணைகள்: வாக்களித்த மக்கள் வீதியில்  - சாதனை படைத்தது வடக்கு மாகாண சபை!
கொரோனா தடுப்பூசிகள் அனைத்து மக்களுக்கும் இலவசமாகக் கிடைக்கும் - ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சு...
காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரென பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்ப...