பொரளை குடியிருப்பு தொகுதி தீ!
Friday, March 16th, 2018
பொரளை – வானத்துமுல்ல – சஹஸ்புர குடியிருப்பு தொகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீப்பரவலை தீயணைப்பு பிரிவினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இதேவேளை, இந்த தீப்பரவலினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த தீப்பரவலால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை மதிப்பிப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
Related posts:
நாட்டில் டயர் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க நடவடிக்கை!
தாயின் கவனயீனத்தால் குழந்தை பரிதாபப் பலி!
அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சிகள் இணக்கம் – ஜனாதிபதி ரணில் வ...
|
|