தினசரி செய்திகள்

வாக்காளர் இடாப்பு பிரதிகளை இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Monday, November 1st, 2021
வாக்காளர் இடாப்பு பிரதிகளை இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. WWW.SLELECTION.GOV.LK எனும் இணையத்தள முகவரிக்குள்... [ மேலும் படிக்க ]

சீனாவின் சேதன பசளைக் கப்பல் துறைமுகத்திற்குள் பிரவேசிக்கவில்லை – கொழும்பு துறைமுக கட்டுப்பாட்டாளர் அறிவிப்பு!

Monday, November 1st, 2021
அபாயகரமான பக்டீரியா அடங்கிய பசளையுடனான கப்பல் எந்த துறைமுகத்திற்குள்ளும் பிரவேசிக்கவில்லை எனக் கொழும்பு துறைமுகத்தின் கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார். அதற்கமைய, குறித்த... [ மேலும் படிக்க ]

கல்வி அமைச்சின் இடமாற்றப் பிரிவுக்கு ஆசிரியர்களை அழைக்கும் செயற்பாட்டை இடைநிறுத்தத் தீர்மானம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Monday, November 1st, 2021
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கல்வி அமைச்சின் இடமாற்றப் பிரிவுக்கு ஆசிரியர்களை அழைக்கும் செயற்பாட்டை இடைநிறுத்தத் தீர்மானித் துள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய... [ மேலும் படிக்க ]

எதிர்காலச் சந்ததியினருக்காகவே, இந்தப் பூமியின் பாதுகாவலர்களாக நாம் அனைவரும் வாழ்ந்து வருகின்றோம் – உலகத் தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு.!

Monday, November 1st, 2021
எதிர்காலச் சந்ததியினருக்காகவே, இந்தப் பூமியின் பாதுகாவலர்களாக நாம் அனைவரும் வாழ்ந்து வருகின்றோம் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இயலுமான வகையில் அதற்குப் பங்களித்து,... [ மேலும் படிக்க ]

சீனாவின் தேசிய வாகனங்கள் இறக்குமதி – ஏற்றுமதி நிறுவனம் இலங்கையில் வாகன ஆலையில் முதலீடு.!

Monday, November 1st, 2021
சீனாவின் தேசிய இயந்திர இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கூட்டுத்தாபனத்தின் துணைத் தலைவர் வூ யி, இலங்கையில் வாகனத் தொழிற்சாலையை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக தூதுவர்... [ மேலும் படிக்க ]

சட்டத்தை உருவாக்க கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்படவில்லை – ஆலோசனை வழங்கவே நியமிக்கப்பட்டுள்ளார் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Sunday, October 31st, 2021
நாட்டுக்கு தேவையான சட்டத்தை உருவாக்க கலகொட அத்தே ஞானசார தேரர், ஒரு நாடு - ஒரு சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலக்குழுவின் தலைவராக நியமிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

தொழிற்சங்கங்கள் அரசியல் கோணத்தில் இல்லாமல் நாடு முகங்கொடுத்துள்ள நெருக்கடி நிலை குறித்து சிந்திக்க வேண்டும் – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அறிவுறுத்து!

Sunday, October 31st, 2021
நாட்டு மக்களை இரு தினங்கள் இருளில் வைத்திருக்க முயல்வது எத்தகைய அநீதியான முடிவாகும் என தெரிவித்துள்ள நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ “தொழிற்சங்கங்கள் எடுக்கும்... [ மேலும் படிக்க ]

அசண்டையீனமாக இருந்தால் நான்கு வாரங்களுக்கு பின்னர் அனுபவிக்க நேரிடும் – மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண!

Sunday, October 31st, 2021
தற்போது உலகின் பல நாடுகளும் அவதானித்து வரும் A - 30 வைரஸ் தொடர்பில் இலங்கையும் கருத்தில் எடுத்துள்ளதாக மருந்து பொருட்கள் வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

ஸ்கொட்லாந்து சென்றடைந்தார் ஜனாதிபதி – ஐ.நா சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு இன்றுமுதல் ஆரம்பம்!

Sunday, October 31st, 2021
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஸ்கொட்லாந்தின் க்ளாஸ்கோ நகரைச் சென்றடைந்துள்ளார். ஜனாதிபதி உள்ளிட்ட... [ மேலும் படிக்க ]

யாழ்.போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதிகளுக்கு தட்டுப்பாடு – இரத்த தானம் செய்ய முன்வருமாறும் இரத்த வங்கி கோரிக்கை!

Sunday, October 31st, 2021
யாழ்.போதனா வைத்திய சாலை இரத்த வங்கியில் அனைத்துவகை குருதிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கி அறிவித்துள்ளது. எனவே குருதி கொடையாளர்கள் 077 210 5375 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாக... [ மேலும் படிக்க ]