தினசரி செய்திகள்

க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடையாத 1 லட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பு; 45 ஆயிரம் பேர் அரச சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர் – இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Tuesday, December 7th, 2021
க.பொ.த. சாதாரண தரத்தைப் பூர்த்தி செய்த 1 இலட்சம் மாணவர்களுக்கான ஆட்சேர்ப்பு வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அரச சேவைக்கு இதுவரை 45,000 பேர் இணைத்துக்... [ மேலும் படிக்க ]

திருகோணமலை – கப்பல்துறை பகுதியில் பேருந்து விபத்து ; 26 பேர் காயம்!

Tuesday, December 7th, 2021
திருகோணமலை - கண்டி பிரதான வீதியின் கப்பல்துறைப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர். தொழிற்சாலைப் பணியாளர்களை... [ மேலும் படிக்க ]

இராணுவத்தின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நியமனம்!

Tuesday, December 7th, 2021
மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே இன்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் இராணுவத்தின் 59 ஆவது தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல்... [ மேலும் படிக்க ]

விளையாட்டுத்துறையில் புதிய மாற்றம் – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Tuesday, December 7th, 2021
விளையாட்டு சங்கங்கள் ஊடாக எதிர்காலத்தில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தள்ளார்.. கொவிட்... [ மேலும் படிக்க ]

மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கான முதலாவது தமிழ்வழி தொழிற்பயிற்சி நிலையம் திறந்து வைப்பு!

Tuesday, December 7th, 2021
சமூக சேவைகள் திணைக்களத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான 9 ஆவது தொழிற்பயிற்சி நிலையமாக கிழக்கு மாகாணத்தின் வாழைச்சேனையில் ஆரம்பிக்கப்பட்ட இத் தொழிற்பயிற்சி நிலையம் இராஜாங்க... [ மேலும் படிக்க ]

இந்திய வெளிவிவகார அமைச்சர் – வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் சந்திப்பு – இருதரப்பு பொருளாதாரத்துறை ஒத்துழைப்பு தொடர்பில் ஆராய்வு!

Tuesday, December 7th, 2021
அபுதாபியில் நடைபெற்ற 5 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும்... [ மேலும் படிக்க ]

யாழ். நாவற்குழி பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே வாள் வெட்டு தாக்குதல் – இருவர் காயம்!

Tuesday, December 7th, 2021
யாழ். நாவற்குழி புதிய குடியேற்றத் திட்டம் குடியிருப்பு பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வாள் வெட்டு தாக்குதலில் முடிவடைந்துள்ளது. சாவகச்சேரி பொலிஸ்... [ மேலும் படிக்க ]

இலங்கை புத்திசாலித்தனத்துடனும் நிதானத்துடனும் செயற்படவேண்டும் – அஸ்கிரிய மல்வத்தை பீடாதிபதிகள் வேண்டுகோள்!

Tuesday, December 7th, 2021
பாக்கிஸ்தானில் இலங்கை பிரஜை கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களிற்கு எதிராக சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவேன் என்ற பாக்கிஸ்தான் பிரதமரின் உறுதிமொழி குறித்து அஸ்கிரிய... [ மேலும் படிக்க ]

யாழ். கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலையை அகற்றுமாறு மக்கள் போராட்டம்!

Tuesday, December 7th, 2021
யாழ்ப்பாணம் - வைத்தியசாலை வீதியிலுள்ள கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலையை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு மக்கள் போராட்டம் ஒன்றினை... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு – யாழ் மாவட்டத்தில் டெங்கு நுளம்பு கட்டுப்பாடு வாரம் பிரகடனம் – வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அறிவிப்பு!

Tuesday, December 7th, 2021
6 ஆம் திகதிமுதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை ஒரு வார காலப்பகுதியை யாழ் மாவட்டத்தில் டெங்கு நுளம்பு கட்டுப்பாடு வாரமாக பிரகடனப்படுத்தப்படுவதுடன் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை... [ மேலும் படிக்க ]