தினசரி செய்திகள்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Thursday, December 9th, 2021
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலை வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறிப்பாக... [ மேலும் படிக்க ]

நடைபாதைகளில் தரிக்கப்பட்டிருக்கும் வாகனங்களை இழுத்துச் செல்லும் புதிய நடவடிக்கை – வாகன சாரதிகளுக்கு பொலிஸார் அறிவிப்பு!

Wednesday, December 8th, 2021
நடைபாதைகளில் தரிக்கப்பட்டிருக்கும் வாகனங்களை இழுத்துச் செல்லும் புதிய நடவடிக்கையொன்றை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். கொழும்பு மற்றும் ஏனைய பிரதான நகரங்களிலுள்ள நடைபாதைகளில்... [ மேலும் படிக்க ]

இலங்கையில், விலங்கியல் பூங்காவின் வரலாற்றை மாற்றிய பறவைகள்!

Wednesday, December 8th, 2021
தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவின் 86 ஆண்டு கால வரலாற்றை மாற்றி, முதல் முறையாக விலங்கியல் பூங்காவுக்குள்ளேயே பிறந்த 5 கறுப்பு அன்னப்பறவைகள் பொதுமக்களின் காட்சிக்காக... [ மேலும் படிக்க ]

துறைமுக நகரில் டிஜிட்டல் பணத்தை பயன்படுத்த அனுமதி – துறைமுக நகரின் விசேட பொருளாதார பிராந்திய நிர்வாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Wednesday, December 8th, 2021
டிஜிட்டல் பணம் எனப்படும் கிறிப்டோ கரன்சியை கொழும்பு துறைமுக நகருக்குள் பயன்படுத்த அனுமதி வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகரின் விசேட பொருளாதார பிராந்திய... [ மேலும் படிக்க ]

ஒரு இலட்சம் இளைஞர்களை ஆட்சேர்ப்பு வேலைத்திட்டம் தற்போது ஆரம்பம் – இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Wednesday, December 8th, 2021
க.பொ.த சாதாரணதரத்தைப் பூர்த்தி செய்த ஒரு இலட்சம் இளைஞர்களை ஆட்சேர்ப்பு வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை சமுர்த்தி, நுண்... [ மேலும் படிக்க ]

இலங்கை – போலந்து நாடுகளுக்கு இன்றுமுதல் நேரடி விமான சேவைகள் ஆரம்பம் – சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Wednesday, December 8th, 2021
ஏப்பரல் 21 தாக்குதலின் பின்னர் இடைநிறுத்தப்பட்டிருந்த இலங்கைக்கும் போலந்துக்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று புதன்கிழமைமுதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சுற்றுலாத்துறை... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனை சபைக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது!

Wednesday, December 8th, 2021
பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனை சபைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியின் முதலாம் இலக்க அறையில் குற்த்த கூட்டம் நடைபெற்றதாக... [ மேலும் படிக்க ]

விநியோகித்த எரிவாயு கொள்கலன்களை மீளப் பெற லிட்ரோ தீர்மானம்!

Wednesday, December 8th, 2021
வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்ட சமையல் எரிவாயு கொள்கலன்களை மீளப் பெறவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, கடந்த 4 ஆம் திகதிக்கு முன்னதாக... [ மேலும் படிக்க ]

வணிக விவசாயக் கருத்திட்டங்களுக்காக காணிகளை நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, December 8th, 2021
தேசிய போசாக்கு மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட வணிக விவசாயக் கருத்திட்டங்களுக்காக மகாவலி அதிகார எல்லைக்குட்பட்ட காணிகளை நீண்டகாலக் குத்தகை... [ மேலும் படிக்க ]

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதில் ஆசிரியர்கள் முன்மாதிரியாகச் செயற்படவேண்டும் – வடக்கு மாகாண கல்வி அமைச்சு வலியுறுத்து!

Wednesday, December 8th, 2021
கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதில் ஆசிரியர்கள் முன்மாதிரியாகச் செயற்படவேண்டும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]