தினசரி செய்திகள்

வடமேல் மாகாண ஆளுநராக வசந்த கரண்ணாகொட நியமனம்!

Thursday, December 9th, 2021
வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக கடற்படை  முன்னாள் தளபதி, அட்மிரல் ஒஃப் த ஃப்ளீட் வசந்த கரண்ணாகொட நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

மீண்டுமொரு கொரோனா அலையை பண்டிகைக்காலமே தீர்மானிக்கும் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை!

Thursday, December 9th, 2021
நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர் எண்ணிக்கையில் பாரதூரமான அதிகரிப்பு ஏற்படாவிட்டாலும் தொற்றாளர் எண்ணிக்கை குறைவடையாமல் காணப்படுகின்றமை அவதானத்தில் கொள்ளப்பட வேண்டிய... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகர சபையின் பாதீடு உறுப்பினர்களால் ஏகமனதாக அங்கீகரிக்கப்படும் – முதல்வர் நம்பிக்கை தெரிவிப்பு!

Thursday, December 9th, 2021
வரவு செலவுத்திட்டம் யாழ் மாநகர சபை உறுப்பினர்களால் ஏகமனதாக அங்கீகரிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றதென யாழ் மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன்... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் சேவையை உள்ளடக்கிய சேவையாக பிரகடனப்படுத்துவதற்கான முதலாவது வரைவு தொடர்பான கலந்துரையாடல் நிறைவு – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, December 9th, 2021
ஆசிரியர் சேவையை உள்ளடக்கிய சேவையாக பிரகடனப்படுத்துவதற்கான முதலாவது வரைவு தொடர்பான கலந்துரையாடல்கள் நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

எச்சிலை வீதியில் துப்புவோருக்கு எதிராக கடுமையான சட்டம் – சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, December 9th, 2021
பொது இடங்களில் மற்றும் நெடுஞ்சாலைகளில் வெற்றிலை எச்சிலை துப்புவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி நாட்டில் கொரோனா... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்படையின் 71 ஆவது ஆண்டு நிறைவு இன்று!

Thursday, December 9th, 2021
இலங்கை கடற்படையின் 71 ஆவது ஆண்டு நிறைவு இன்றாகும். 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 09 ஆம் திகதி, 1950 -  34 ஆம் இலக்க கடற்படைச் சட்டத்தினூடாக ரோயல் சிலோன் கடற்படை என்ற பெயரில் நிரந்தர கடற்படை... [ மேலும் படிக்க ]

பிம்ஸ்டெக் அமைப்பின் ஊடாக கட்டியெழுப்பப்படுகின்ற பிராந்திய ஒத்துழைப்பு பயன்மிக்கதாக அமைய வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்து!

Thursday, December 9th, 2021
பிம்ஸ்டெக் அமைப்பின் ஊடாக கட்டியெழுப்பப்படுகின்ற பிராந்திய ஒத்துழைப்பு பயன்மிக்கதாக அமைய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிம்ஸ்டெக் எனப்படும்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளில் சுகாதார வழிகாட்டல்கள் இறுக்கமாக பின்பற்றப்பட வேண்டும் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் வலியுறுத்து!

Thursday, December 9th, 2021
பாடசாலைகளில் சுகாதார வழிகாட்டல்கள் இறுக்கமாக பின்பற்றப்பட வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் அதிகமான... [ மேலும் படிக்க ]

நாட்டை முழுமையாக முடக்காமல் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை – இன்று தீர்க்கமான முடிவு எட்டப்படும் என சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, December 9th, 2021
கொரோனா பரவலுக்கு மத்தியில் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இந்த... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக நாட்டிற்கு பணம் அனுப்பும் கணக்குகளை தடை செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு – மத்திய வங்கி ஆளுநர் அறிவிப்பு!

Thursday, December 9th, 2021
சட்டத்திற்கு புறம்பாக வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்பும் கணக்குகளை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்... [ மேலும் படிக்க ]