தினசரி செய்திகள்

சுற்றுலா சென்ற இடத்தில் மோதல் – கௌதாரிமுனையில் யாழ் இளைஞன் கொலை!

Monday, December 6th, 2021
பூநகரி கௌதாரிமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்தவர் என... [ மேலும் படிக்க ]

தேர்தலில் வெற்றிகாக அரசியல்வாதிகள் மக்களின் அடிப்படை உரிமைகளை சுரண்டுகின்றனர் – அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Monday, December 6th, 2021
நாட்டில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மக்களின் அடிப்படை உரிமைகளை சுரண்டுவதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

தமிழ் பெண்கள் முஸ்லிம்களால் திட்டமிட்டு மதம் மாற்றப்படுகிறார்கள் – ஜனாதிபதி செயலணிக்கு எடுத்துரைப்பு!

Monday, December 6th, 2021
முஸ்லிம்களால் மிகவும் திட்டமிடப்பட்ட வகைகளில் தமிழ்ப் பெண்கள் மத மாற்றம் செய்யப்படுகின்றனர் என்று ஒரே நாடு ஒரே சட்டத்துக்கான ஜனாதிபதி செயலணிக்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் திரவ உர இறக்குமதியில் தாமதம் – இந்த வாரத்திற்குள் தீர்வு கிடைக்கும் என விவசாய அமைச்சு தெரிவிப்பு!

Monday, December 6th, 2021
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் நனோ நைதரசன் திரவ உரத்தை நாட்டுக்கு இறக்குமதி செய்யும் முகவரின் செயற்பாட்டில் சிக்கல் தோன்றியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால்... [ மேலும் படிக்க ]

ஒமிக்ரோன் அச்சுறுத்தல் – பண்டிகை காலத்தில் நாடு முடக்கப்படாமல் இருக்க மக்கள் பங்களிப்பே அவசியம் – இராணுவத் தளபதி அறிவுறுத்து!

Monday, December 6th, 2021
நாடு மீண்டும் முடக்கப்படாமல் இருக்க வேண்டுமாயின் மக்கள் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என இராணுவத் தளபதி  ஜெனரல் சவேந்திர... [ மேலும் படிக்க ]

மத அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த பிராந்திய நாடுகள் ஒருங்கிணைய வேண்டும் – உலகத் தலைவர்களிடம் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச வலியுறுத்து!

Monday, December 6th, 2021
மத அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த, பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஒருங்கிணைய வேண்டிய தேவையுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் இந்து... [ மேலும் படிக்க ]

பிரதமரின் தலைமையில் இலங்கை கால்நடை வைத்தியர்கள் சங்கத்தின் 73 ஆவது வருடாந்த மாநாடு!

Monday, December 6th, 2021
இலங்கை கால்நடை வைத்தியர்கள் சங்கத்தின் 73 ஆவது வருடாந்த மாநாடு மற்றும் பொதுச் சபை கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் இடம்பெற்றது. கால்நடை... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 7 ஆம் திகதிமுதல் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பம் – வலுசக்தி அமைச்சு அறிவிப்பு!

Sunday, December 5th, 2021
அண்மையில் தற்காலிகமாக செயற்பாடுகள் நிறுத்தப்பட்ட சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,... [ மேலும் படிக்க ]

நல்லொதொரு முடிவுக்கு வாருங்கள் என கூறிவிட்டு கூட்டத்தை விட்டு வெளியேறிய வடக்கு மாகாண ஆளுநர் –

Sunday, December 5th, 2021
யாழ்.மாவட்டத்தில் இருந்து இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கான பேருந்து நிலையம் ஒன்று மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் புதிதாக... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் வாழ் இலங்கையர்களின் பாதுகாப்பை அந்நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் – இலங்கையின் அரச தலைவர்கள் வலியுறுத்து!

Saturday, December 4th, 2021
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் மேற்கொள்ளும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கமும் பொது மக்களும்... [ மேலும் படிக்க ]