தினசரி செய்திகள்

நட்பு நாடுகளிடம் உதவிகளைக் கோருவது தொடர்பில் ஆராய்வு – அமைச்சர்களை உள்ளடக்கிய குழு ஒன்றை அமைப்பதற்கு தீர்மானம் – அமைச்சர் டளஸ் அழகப்பெரும தகவல்!

Wednesday, January 5th, 2022
இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக நட்பு நாடுகளிடம் உதவிகளை கோருவது தொடர்பில் ஆராய்வதற்கும், அந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உதவிகளைப்... [ மேலும் படிக்க ]

பல வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவர நடவடிக்கை – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தகவல்!

Wednesday, January 5th, 2022
எதிர்காலத்தில் மாகாண சபைகளின் கீழுள்ள பல வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவருவது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பசுமை விவசாய வேலைத்திட்டத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

Wednesday, January 5th, 2022
இலங்கையின் பசுமை விவசாய வேலைத்திட்டத்துக்கு, ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர்... [ மேலும் படிக்க ]

அதிபர் – ஆசிரியர் சேவைகளின் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கான 03/2016 பொது நிர்வாக சுற்றறிக்கையையில் திருத்தம் – நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, January 5th, 2022
அதிபர் - ஆசிரியர் சேவைகளின் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்காக 2018 ஆம் ஆண்டு கல்வி அமைச்சால் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி அப்போதிருந்த சம்பள நிர்ணய சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

திருத்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் இன்றுமுதல் நடைமுறையில் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!

Wednesday, January 5th, 2022
திருத்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் இன்று 5 ஆம் திகதிமுதல் அமுல்படுத்தப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. புதிய கட்டணங்களுக்கு அமைய குறைந்தபட்ச பேருந்து... [ மேலும் படிக்க ]

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அனுமதி!

Tuesday, January 4th, 2022
திருகோணமலை பெற்றோலியம் டெர்மினல் லிமிட்டெட் நிறுவனத்தினால் திருகோணமலை எண்ணெய் தாங்கி அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உதய கம்மன்பிலவினால் முன்வைக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

தனியார் துறையினருக்கும் சட்டத்தின் ஊடாக சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அரசாங்கத்திடம் தொழிற்சங்கங்கள் கோரிக்கை!

Tuesday, January 4th, 2022
அரச துறையைப் போன்று தனியார் துறையினருக்கும் சட்டத்தின் ஊடாக சம்பளத்தை அதிகரிக்குமாறு தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. எங்களின் அனுபவத்தின் படி... [ மேலும் படிக்க ]

கடந்த வருடம் 19 ஆயிரத்து 87 பேர் டெங்கு நோயால் பாதிப்பு – இன்றுமுதல் எதிர்வரும் 10 ஆம் திகதிவரை விசேட டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுப்பு!

Tuesday, January 4th, 2022
கடந்த வருடம் 19 ஆயிரத்து 87 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருந்தாக தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு நோயால் கடந்த வருடம் 27 மரணங்களும் பதிவானதாக அந்த பிரிவின்... [ மேலும் படிக்க ]

இலங்கை போக்குவரத்து சபைக்கு 500 புதிய பேருந்துகளை கொள்வனவு செய்ய அனுமதி!

Tuesday, January 4th, 2022
இந்திய கடன் திட்டத்தின் கீழ் 32 மற்றும் 35 இருக்கைகள் கொண்ட 500 புதிய பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, மூன்று... [ மேலும் படிக்க ]

செலவுக் குறைப்பிலிருந்து திறைச்சேரிக்கு 53 பில்லியன் ரூபா வருவாய் – அத்தியாவசிய உணவு – மருந்து பொருட்களிற்கான வரிகள் நீக்கம் – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ!

Tuesday, January 4th, 2022
கடந்த 6 மாதங்களில் அரச நிறுவனங்கள் செலவினங்களை குறைத்து 53 பில்லியன் ரூபாவை திறைசேரிக்கு சேமித்துள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சரவைக் கலந்துரையாடலின்... [ மேலும் படிக்க ]