தினசரி செய்திகள்

மின்சார தடையை ஏற்படுத்த வேண்டாம் – மின்தடை தொடர்பில் துறைசார் தரப்பினருக்கு ஜயாதிபதி ஆலோசனை!

Monday, January 24th, 2022
மின்சார தடையை ஏற்படுத்த வேண்டாம் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச   ஆலோசனை வழங்கியுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். மின்சார சர்ச்சை தொடர்பில்... [ மேலும் படிக்க ]

நெற்செய்கை மேற்கொள்ள முடியாத காணிகளில் பாசிப்பயறு செய்கையை மேற்கொள்ள நடவடிக்கை – விவசாயிகளுக்கு நிதி உதவிகளை வழங்குமாறு விவசாய அமைச்சுக்கு ஜனாதிபதி பணிப்புரை!

Sunday, January 23rd, 2022
நெற்செய்கை மேற்கொள்ள முடியாத காணிகளில் பாசிப்பயறு செய்கையை மேற்கொள்வதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு... [ மேலும் படிக்க ]

இம்மாத இறுதிக்குள் புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான வரைபை அரச தலைவரிடம் வழங்க நடவடிக்கை!

Sunday, January 23rd, 2022
இம்மாத இறுதிக்குள் புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான வரைபினை, அதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் வழங்குவதற்கு திட்டமிட்டு வருவதாக... [ மேலும் படிக்க ]

மாணவர்களை திறமைசாலிகள் திறமையற்றவர்கள் என்று வேறுபடுத்தும் கல்விமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தப்படும் – அமைச்சர் டளஸ்அழகப்பெரும தெரிவிப்பு!

Sunday, January 23rd, 2022
21 ஆம் நூற்றாண்டுக்கு பொருத்தமான கல்வி முறையொன்றை உருவாக்குவதற்கான காலம் ஏற்பட்டிருப்பதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டளஸ்அழகப்பெரும தெரிவித்துள்ளார். அத்துடன் மாணவர்களை... [ மேலும் படிக்க ]

பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் பிழையான தகவல்கள் பரப்பப்படுகின்றன – இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன கவலை!

Sunday, January 23rd, 2022
பூஸ்டர் தடுப்பூசி டோஸ் தொடர்பில் சமூகத்தில் பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக   இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். எனினும் முதல் டோஸ் மற்றும்... [ மேலும் படிக்க ]

இக்கட்டான நேரங்களில் நட்பு நாடுகள் இலங்கையை ஒருபோதும் கைவிட்டது கிடையாது – நாடு வங்குரோது நிலைக்கும் செல்லப்போவதில்லை – அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உறுதி!

Sunday, January 23rd, 2022
இலங்கைக்கு தேவைப்படும் நேரத்தில் நட்பு நாடுகள் உதவி வருகின்றன என தெரிவித்துள்ள  வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நாடு வங்குரோத்தின் விளிம்பிற்கு ஒருபோதும் செல்லாது... [ மேலும் படிக்க ]

கடந்த ஆண்டில் இலங்கை தேயிலையை அதிகளவில் இறக்குமதி செய்த நாடாக ஈராக் பதிவு!

Sunday, January 23rd, 2022
கடந்த ஆண்டு இலங்கையின் தேயிலை அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட நாடாக ஈராக் பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் முதலிடத்தில் இருந்த துருக்கி, இரண்டாம் இடத்தில் பதிவாகியுள்ளது. 2020 ஆம்... [ மேலும் படிக்க ]

இந்தியாவுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதற்கான தளமாக இலங்கையை பயன்படுத்த எவரும் அனுமதி கிடையாது – வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Sunday, January 23rd, 2022
இந்தியாவிற்கு மூலோபாய பாதுகாப்பு அச்சுறுத்தலாக விளங்குவதற்கு நாங்கள் விரும்பவில்லை என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜயனத் கொலம்பகே அந்நிய செலாவணி... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் பதவிக்காலத்தை நீடிக்கும் நோக்கம் எதுவும் கிடையாது – அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, January 23rd, 2022
அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் ஆட்சிக்காலத்தை நீடிக்கவேண்டிய அவசியமிம் எதுவும் இல்லை என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் தேர்தலை நடத்தாமல்... [ மேலும் படிக்க ]

காணாமல் போயிருந்த மீனவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக அறிவிப்பு!

Sunday, January 23rd, 2022
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையிலிருந்து மீன்பிடிபதற்காகச் சென்று காணாமல் போயிருந்த மீனவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும்... [ மேலும் படிக்க ]