தினசரி செய்திகள்

சட்டவிரோத மணல் அகழ்வால் இரணைமடு குளத்திற்கு பெரும் ஆபத்தும் – வளத்தை இழக்க முடியாது என எச்சரிக்கிறார் அரச அதிபர் !

Tuesday, January 25th, 2022
கிளிநொச்சி மாவட்டத்தின் இடம்பெற்றுவருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வினால் மாவட்டத்தில் இருக்கின்ற மிகப்பெரும் வளமான இரணைமடு குளத்திற்கு மிகப்பெரும் ஆபத்து ஏற்படும் என்றும்... [ மேலும் படிக்க ]

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவுக்கு புதிய பதவி!

Tuesday, January 25th, 2022
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண, சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். குற்றவியல் மற்றும் போக்குவரத்து சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் பதவிக்கு... [ மேலும் படிக்க ]

அடையாளம் காணப்படுகின்ற கொரோனா நோயாளர்களில் 50 சதவீதமானவர்கள் ஒமைக்ரொன் உடையவர்களாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை!

Tuesday, January 25th, 2022
நாட்டில் தற்போது அடையாளம் காணப்படுகின்ற கொரோனா நோயாளர்களில் 50 சதவீதமானவர்கள் ஒமைக்ரொன் திரிபினை உடையவர்களாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பிரதி சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]

சரியான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய ஒரு நிறுவன கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்க முடியும் – இராணுவ தளபதி தெரிவிப்பு!

Tuesday, January 25th, 2022
ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு, நிபுணத்துவ பகிர்வு மற்றும் பொதுவான சட்ட அணுகுமுறைகளை மேம்படுத்துவதற்கான சரியான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய ஒரு நிறுவன கட்டமைப்பை உருவாக்குவதன்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா தடுப்பூசியின் திட்டத்தின் ஓராண்டு நிறைவினை முன்னிட்டு விசேட வேலைத்திட்டம் – பிரதமர் தலைமையில் எதிர்வரும் 29 ஆம் விசேட நிகழ்வுக்கும் ஏற்பாடு!

Tuesday, January 25th, 2022
உலகளாவிய ரீதியில் பேரழிவினை ஏற்படுத்தியுள்ள கொரோனா பிரச்சினைக்கு பிரதான தீர்வாக தடுப்பூசி திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் இலங்கையில் இம் மாதம் 29 ஆம் திகதியுடன் தடுப்பூசி... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் பதவிக்காலம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்படாது – அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Tuesday, January 25th, 2022
ஜனாதிபதி அல்லது நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு வருடங்கள் நீடிக்க சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆளும் கட்சிக்குள் கலந்துரையாடல்... [ மேலும் படிக்க ]

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க 40 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு – அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அறிவிப்பு!

Tuesday, January 25th, 2022
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக 40 ஆயிரம் மில்லியன் ரூபாயை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனை அடுத்து 10 இலட்சத்து 49 ஆயிரம் விவசாயிகளுக்கு இழப்பீடு... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்த இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை – ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவு!

Tuesday, January 25th, 2022
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி எல்லை தாண்டி சட்ட விரோத தொழிலில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கி விடுதலை... [ மேலும் படிக்க ]

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு – உலகில் சுற்றுலாவுக்கு பொருத்தமான 5 நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம் என சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவிப்பு!

Monday, January 24th, 2022
இலங்கையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது வெகுவாக அதிகரித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது பொருளாதாரத்தை... [ மேலும் படிக்க ]

இரண்டு எரிபொருள் தாங்கிகளுக்கு மத்திய வங்கியிடமிருந்து 53 மில்லியன் அமெ. டொலர் செலுத்தப்படவுள்ளது – வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில!

Monday, January 24th, 2022
கொழும்பு துறைமுகத்தில் உள்ள இரண்டு எரிபொருள் தாங்கிகளுக்கு இலங்கை மத்திய வங்கியினால் 53 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில... [ மேலும் படிக்க ]